தெய்வீகத் தமிழ் அறக்கட்டளை
கோயமுத்தூர் மாவட்டம் உலக செம்மொழி பயிலரங்க மன்றம் - தமிழ் நாடு இணைந்து வழங்கும்
கவிஞர்கள்- கவிச்சுடரெளி விருது
மார்ச் மாதம் 1-3-2023 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்படும் இணையதள விருதுகள்.
நல்லாட்சிலின் செங்கோல் விருதுகள் - 2023-ல் விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரைச் சேர்ந்த செல்வி சி. சௌந்தர்யா
அவர்களுக்கு கவிதை திறனை பாராட்டி
*கவிச்சுடரெளி விருது*
என்ற பெருமை மிகு விருதினை வழங்கி கௌரவிக்கப்பட்டது.