Showing posts from July, 2022

தஞ்சாவூர். ஜூலை.31 தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் திறன் வளர்ப்பு பட்டய வகுப்பு சான்றிதல் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் 196 பேருக்கு திறன் வளர்ப்பு பட்டய வகுப்பு சான்றிதழ்கள். தஞ்சாவூர்…

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களின் பரிந்துரையின் பேரில்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் சோழன் டெப்போ எதிரில் முறையான மாற்று பலம் அமைக்காமல் குண்டும் குழியமாக உள்ள சாலையை தினம்தினம் விபத்து நடைபெறுகிறது சிதம்பரம் கோட்டாட்சியர் தலைமையில் காவல்துறை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சமதன கூட்டு முடிவின் படி உடனடியாக சாலை மேம்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது ஆனால் இதனால் வரை செயல்படாத நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பரம் சோழன் டெப்போ எதிரில் முறை…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிகாரிகள் நல சங்கம் (AUOWA)சார்பாக திருவாரூர் படிப்பு மையத்தில் பணிபுரியும் மண்டல அலுவலர் .கோ. வெங்கடேசன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள கோகுலே அரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர் . ராம.கதிரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிகாரிகள் நல சங்கம் (AUOWA)சார்பாக திருவாரூர் படிப்பு மையத்தில் பணிப…

சென்னையில் துவங்க உள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முன்னிட்டு, சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளியில், சென்னையை சேர்ந்த வர்ச்சு புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் சர்வ மங்களா அகாடமி உடன் இணைந்து கை அச்சு மூலம் 44 வது செஸ் ஒலிம்பியாட் லோகோவை உருவாக்கும் சாதனை முயற்சி நிகழ்த்தப்பட்டது.

சென்னையில் துவங்க உள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முன்னிட்டு, சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளிய…

திண்டிவனத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்

திண்டிவனத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப…

மயிலம் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல்.

மயிலம் அருகே கோயில் திருவிழா நடத்துவதில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படும் சூழல். வட…

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இந்திய குடியரசுத்15 தலைவராக திரௌபதி முர்மு, குடியரசு தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு,64 சதவீதம் வாக்குகளும் பெற்று அபார வெற்றிபெற்று நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுத்ததை கொண்டாடும்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இந்திய குடியரசுத்15 தலைவராக திரௌபதி முர்மு, குடியரசு தலைவர் தேர…

ஆற்றல் அறக்கட்டளை மற்றும் ஆசிரியர்கள் "கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு" மரம் நடும் விழா

*ஆற்றல் அறக்கட்டளை மற்றும் ஆசிரியர்கள் "கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு" மரம் நடும் விழா.*…

அரூர் கச்சேரி மேட்டில் விசிக சார்பில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மறைவிற்கு அஞ்சலி

அரூர் கச்சேரி மேட்டில் விசிக சார்பில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மறைவிற்கு அஞ்சலி  கள்…

சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி தினம் மற்றும் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் காமராஜர் அவர்களின் சிறந்த பண்புகளையும் ஆற்றிய அரிய பணிகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி தினம் மற்றும் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் பிறந்த…

கொம்புக்காரன்புலியூரைச் சேர்ந்த விவசாயிக்கு ரூ. 15 லட்சம் செலவில் வெண்கல சிலை

கொம்புக்காரன்புலியூரைச் சேர்ந்த விவசாயிக்கு ரூ. 15 லட்சம் செலவில் வெண்கல சிலை தேனி, ஜூல…

ராணிப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியின் 14ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் பிஜேபி சர்வாதிகார ஆட்சி

ராணிப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சியின்  14ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்  பிஜேபி சர்வாதிகார ஆட்சி …

சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் வெகு விமர்சையாக காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் வெகு விமர்சையாக காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்…

பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த தின விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியகுளம் நெல்லையப்பர் நடுநிலைப் பள்ளியில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த தின விழா சிறப்பாக நடைப…

பாஜக சார்பில் சித‌ம்பர‌த்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

பாஜக சார்பில் சித‌ம்பர‌த்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. சித‌ம்பர‌ம் 15.…

சிதம்பரத்தில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம்.நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

சிதம்பரத்தில் காங்கிரஸ்  சார்பில் காமராஜர் 120-வது பிறந்தநாள் விழா 500 பேருக்கு அன்னதானம். நலத்திட்…

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக காமராசர் பிறந்தநாள் விழா சிதம்பரம் கீழ வீதியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் K,ரஜினிகாந்த் தலைமை வகுத்தார், முன்னிலை பொறுப்பாக மாவட்ட துணைத் தலைவர்கள் கே நாகராஜன் எஸ் கே வைத்தி கே ராஜலக்ஷ்மி வி சுப்புலட்சுமி வரவேற்புதில்லை குணா மாவட்ட இளைஞரணி தலைவர் பி கார்த்திக் மாவட்ட மாணவரணி தலைவர் N,மணிகண்டன்.மருத்துரணிஷாமண்டல செயலாளர் Dr R வீரவேல் ஆகியோர் நிகழ்த்தினர் நிகழ்ச்சிகள் மாவட்ட தலைவர் S,புரட்சிமணி காமராசர் சிலைக்கு மாலை அணிவித்தார்கள். முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பி கே காந்தி இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர்கள் குமார் இன்பரசு கீரை முருகன் நகர பொதுசெயலாளர் ஜோதிவேல் பொன்னோளி வாசன் செயலாளர் நடராஜ்.ஆகியோர் கலந்துகொண்டனர், முடிவில் நன்றியுரை நகர இளைஞரணி தலைவர் துரை ,சிங்காராவேல் நிகழ்த்தினார்

சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக காமராசர் பிறந்தநாள் விழா சிதம்பரம் கீழ வீதி…

கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் NCRP -22908210182164 யின் புகார்தாரர் ராஜா வயது 35 த / பெபாலகிருஷ்ணன் RCC காம்ப்ளக்ஸ் என்பவர் B. முட்லூரில் தில்லை டைல்ஸ் & சானிட்டரி கடை வைத்து நடத்தி வருவதாகவும் மேற்கண்ட கடைக்கு அதிகப்படியான டைல்ஸ் தேவைப்பட்டதால் தானும் தனது மேனேஜர் மீனாபாண்டியும் ஆன்லைன் மூலம் Google -ல் Search செய்து முன்பின் தெரியாத கர்நாடகா மாநிலம் பெங்களுார் பணசங்கரி , 7 வது மெயின்ரோட்டில் வசிக்கும் சுதர்சனராஜு த / பெ வெங்கமராஜு என்பவரிடம் டைல்ஸ் ஆர்டர் செய்து ரூபாய் . 5,00000 டெபாசிட் செய்ததாகவும் பணத்தை பெற்றுக்கொண்ட மேற்படி நபர் பணத்தை மோசடி செய்துவிட்டதாக கொடுத்திருந்த புகார் சம்பந்தமாக கடலூர் சைபர் கிரைம் காவல் நிலைய குற்ற எண் 07/2021 U / S 419 , 420 , 465 , 461 IPC r / w 66D IT Act யின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது . கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு . S. சக்திகணேசன் IPS அவர்களின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர்கள் திரு . உதயகுமார் , திரு . தேவேந்திரன் ஆகியோர்

கடலூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் NCRP -22908210182164 யின் புகார்தாரர் ராஜா வயது 35 த / பெப…

வாலாஜா சுங்கச்சாவடியில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.காந்தி உற்சாக வரவேற்பு

வாலாஜா சுங்கச்சாவடியில்  உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.காந்தி  உற்சாக வரவேற்பு  ராண…

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

திண்டிவனம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம். …

கடலூர் மாவட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக குரு பூர்ணிமா முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீலஸ்ரீ மௌன குரு மகா சன்னிதானத்திடம் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் ஆசீர்வாதம் வாங்கினார்கள்

கடலூர் மாவட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக குரு பூர்ணிமா முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீலஸ்ரீ மௌன கு…

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மருத்துவர்களையும் - செவிலியர்களையும் இடம்மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு

பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் மருத்துவர்களையும் - செவிலிய…

நாம் தமிழர் கட்சியினரின் கோரிக்கைநடவடிக்கை எடுத்த ஈபி நிர்வாகம்

நாம் தமிழர் கட்சியினரின் கோரிக்கை நடவடிக்கை எடுத்த ஈபி நிர்வாகம்   கும்மிடிபூண்டி பேரூராட்சிக்குட்ப…

சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சேவை பணியேற்பு விழா

சிதம்பரம் காஸ்மோ பாலிட்டன் லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சேவை பணியேற்பு விழா சிதம…

19 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டிநெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவர் அடிக்கல் நாட்டினார்

19 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்கத் தொட்டிநெமிலி ஒன்றிய குழு பெருந்தலைவர் அடிக்கல் நாட்டினார்  …

அதிமுக தலைவரா திமுக உறுப்பினர்களா அரியூர்நாடு ஊராட்சி அக்கப்போர்

அதிமுக தலைவரா  திமுக உறுப்பினர்களா அரியூர்நாடு ஊராட்சி அக்கப்போர் நாமக்கல் மாவட்டம் கொல்லிம…

குஜராத் படுகொலைக்காக போராடியவர்கள் மீது கைது செய்ததை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.

குஜராத் படுகொலைக்காக போராடியவர்கள் மீது கைது செய்ததை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம். …

தேனி மாவட்ட சிறப்புகள்தேனி மாவட்டம், தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் தேனி ஆகும்.தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் ஜூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.*

எங்கள் ஊர் தேனி       07 ஜூலை 2022 தேனி மாவட்டம் உருவான நாள் ......................................…

Load More That is All