சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் வெகு விமர்சையாக காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரத்தில் உள்ள முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் வெகு விமர்சையாக காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியின் தாளாளர்

எம்.ஜி. இராஜராஜன்அவர்கள் காமராஜர் படத்திற்கு பூக்கள் தூவி மரியாதை செலுத்தி மாணவர்களுக்கு நோட்டு வழங்கினார்அவரை தொடர்ந்து பள்ளியின் செயலாளர் டாக்டர் ஆர்.வீரவேல் மாணவர்களுக்கு கொரோனா தாக்கத்தை பற்றிய விழிப்புணர்வை தெரியப்படுத்தினார். காமராஜர் பற்றி பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு அதில் *வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பேனா பென்சில்* வழங்கி சிறப்பித்தார். விழா முடிவில் பள்ளி *உதவி தலைமை ஆசிரியர் .டீனாமாலினி வீரவேல் நன்றியுரை* தெரிவித்தார். விழா சிறப்பாக நடைபெற்றது.
Previous Post Next Post