கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிகாரிகள் நல சங்கம் (AUOWA)சார்பாக திருவாரூர் படிப்பு மையத்தில் பணிபுரியும் மண்டல அலுவலர் .கோ. வெங்கடேசன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள கோகுலே அரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர் . ராம.கதிரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிகாரிகள் நல சங்கம் (AUOWA)சார்பாக திருவாரூர் படிப்பு மையத்தில் பணிபுரியும் மண்டல அலுவலர் .கோ. வெங்கடேசன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள கோகுலே அரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர் . ராம.கதிரேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

 
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர்  கே.சீதாராமன் தொலைதூரக் கல்வி இயக்குனர் திரு.  இரா.சிங்காரவேல் மற்றும் கலைப்புல முதல்வர்   கே.விஜயராணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.. மேலும் விழா ஏற்பாடுகளை அதிகாரிகள் நல சங்க தலைவர் முனைவர் . மு.வரதராஜன் நிர்வாகிகள் திரு.சி.ஆர்.  வெங்கடேசன் மற்றும்  க.கார்த்திகேயன் .இரா.ராஜன்பாபு .மா.ராஜா ஆகியோர் செய்து இருந்தனர் திருவாரூர் படிப்பு மைய பொறுப்பு அதிகாரி முனைவர் .ச.தா. அண்ணாதுரை நன்றி கூறினார்..
Previous Post Next Post