சிதம்பரம் தில்லை மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி தினம் மற்றும் கர்ம வீரர் காமராஜர் அவர்கள் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் காமராஜர் அவர்களின் சிறந்த பண்புகளையும் ஆற்றிய அரிய பணிகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
மாணவர்களுக்கு இனிப்பும் எழுது
மாணவர்களுக்கு இனிப்பும் எழுது
பொருட்களும் வழங்கப்பட்டது. விழாவில் சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்க செயலாளர் வாழ்த்துரை வழங்கினார். தில்லைப பள்ளி தாளாளர் ஆர. செந்தில் குமார் அவர்கள் வரவற்று பேசினார். ரோட்டரி பொருளாளர் கே. நடராஜன் ரோட்டரி இறை வணக்கம் வாசித்தார். உறுப்பினர் இண்டியா சிமெண்ட் விநியோகஸ்தர் திரு. முரளி அவர்கள் நன்றி கூறினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.