கடலூர் மாவட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக குரு பூர்ணிமா முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீலஸ்ரீ மௌன குரு மகா சன்னிதானத்திடம் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் ஆசீர்வாதம் வாங்கினார்கள்

கடலூர் மாவட்டம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக குரு பூர்ணிமா முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீலஸ்ரீ மௌன குரு மகா சன்னிதானத்திடம் விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் ஆசீர்வாதம் வாங்கினார்கள்

நிகழ்ச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் மாவட்ட தலைவர் ஜெய முரளி கோபிநாத் நிர்வாகிகள் முத்துக்குமரன் நாராயணன் பஜ்ரங்கள் பொறுப்பாளர் பிரல காளீஸ்வரன் சரவணன் பட்டியலை இனத்தின் ஊடகப் பிரிவின் மாநில செயலாளர் அகத்தியர் பிஜேபி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் விவசாய சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் ரகுபதி மாவட்ட மகளிர் அணி தலைவி சுஜாதா மற்றும் ஏராளமான கலந்து கொண்டு ஆசீர்வாதம் வாங்கினார்கள்
Previous Post Next Post