கடலூர் மாவட்ட கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

கடலூர் மாவட்ட கலெக்டர் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

 கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் ஒன்றியம் வட ஹரி ராஜகுரு சாக்கங்குடி கிளியனூர் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார் அருகே உள்ள வட அரிராஜபுரம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகளை வீடுகளின் கலெக்டர் பாலசுப்ரமணியன் ஆய்வு செய்தார் தொடர்ந்து தோப்புத் தெருவில் வசிக்கும் மக்களுக்கு சாலை மழை நீர் வடிகால் இல்லாமல் அவதிப்படுவது என்று கூறியுள்ளனர் அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் அதன் பேரில் தோப்பு தெருவினை பார்வையிட்டு உடனடியாக சாலை வடிகால் வசதி ஏற்படுத்தி தர கீரப்பாளையம் ஒன்றிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் கூடுதலாக கலெக்டர் பவன் குமார்  தாசில்தார் ஹரிதாஸ் வீடியோக்கள் சீனிவாசன் ராமச்சந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி செல்வ மணிகண்டன் மண்டல துணை வீடியோ ராஜ்குமார் ஊராட்சி செயலாளர் நரசிம்ம பாரதி வார்டு உறுப்பினர்கள் லட்சுமணன் சுதா மோகன் மணிகண்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Previous Post Next Post