குஜராத் படுகொலைக்காக போராடியவர்கள் மீது கைது செய்ததை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.

குஜராத் படுகொலைக்காக போராடியவர்கள் மீது கைது செய்ததை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்.




மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவள்ளுவர் சிலை முன்பு, குஜராத் படுகொலை செய்த நீதிக்காக போராடிய
தீஸ்தா செதல்வாட் - டிஜிபி குமார் ஆகியோர் மீது கைது செய்ததை கண்டித்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மக்கள் அதிகாரம் மாவட்டப் பொருளாளர், வழக்கறிஞர் நடராஜ் தலைமை வகித்தார், மாவட்டச் செயலாளர் ஆசை, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் 
வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வடக்கு மாவட்ட மனித நேய மக்கள் கட்சி ரா.பிலால் ராஜா, எஸ்.கே.எம் மதுரை ஒருங்கிணைப்பாளர் சந்தனம், புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், மக்கள் அதிகாரம் மாவட்ட இணைச் செயலாளர் சரவணன் ஆகியோர் கண்டனத்தை தெரிவித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர் நன்றியுரை கூறினார். மேலும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.



நிருபர் பாண்டியன் மதுரை
Previous Post Next Post