அரூர் கச்சேரி மேட்டில் விசிக சார்பில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மறைவிற்கு அஞ்சலி
கள்ளக்குறிச்சி அருகே சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி மறைவிற்கு அரூர் கச்சேரி மேட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சியின் நிர்வாகிகள் ஸ்ரீமதியின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி அப்பெண்ணிற்கு உரிய நீதி கிடைக்கவேண்டும் எனவும் தனியார் பள்ளிகளை அரசுடைமை ஆக்க
வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர் இதில் ஒன்றிய செயலாளர்கள் சோலை ராமச்சந்தின் எம்.எஸ்.மூவேந்தன் மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மருதைராஜாராம் காதர்பாஷா
பெ.கேசவன் தீரன்தீர்த்தகிரி நகர செயலாளர் சித்தார்த்தன் ராமூர்த்தி குமார்வளவன் பொம்மிடி கனராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.