Showing posts from December, 2025

திண்டிவனத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  இன…

உசிலம்பட்டியில் கேப்டன் விஜயகாந்த்-ன் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தேமுதிக நிர்வாகிகள், வெளிநாட்டு பயணிகள், சிலம்ப மாணவ மாணவிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த தேமுதிக நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த்-ன் 2…

பிலீவ் ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் வழங்கிய“வேலோரா ஃபேஷன் ஷோ 2025–26”ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரலாற்றுச் சாதனை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் பிலீவ் ஃபேஷன் இன்ஸ்டிட்யூட் பெருமையுடன் வழங்கிய “வேலோரா ஃபேஷன் ஷோ …

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி அட்டை வழங்கி முழு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெண்கள்  மாற்று…

வளநாடு காவல் நிலையத்தில் பார்வையாளர் அறையை திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வளநாடு காவல் நிலையத்தில்  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாள…

அதிமுகவை பலவீனப்படுத்த எண்ணினால் அதிமுகவின் கடைசி தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எவனாலும் தொட்டு பார்க்க கூட முடியாது., அவர் நிழல் கூட அவருடன் செல்லவில்லை - என செங்கோட்டையனுக்கு உசிலம்பட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கடும் விமர்சனம்.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்ன…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூறாவது ஆண்டு நிறைவு நாள் 101 வது ஆண்டு துவக்க நாள் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரரும்மான தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர் தோழியர் M. சகுந்தலா தலைமையில் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R .முருகன் அவர்கள் கொடியினை ஏற்றி வைத்து உரையாற்றினார்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூறாவது ஆண்டு நிறைவு நாள் 101 வது ஆண்டு துவக்க நாள் மூத்த தலைவரும் விட…

ஆற்காட்டில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 38-ஆவது நினைவு நாள் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அண்ணா சிலை அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சரும் புரட்சித் தலைவருமான எம…

மணப்பாறையில் தந்தை பெரியாரின் 52 வது நினைவு தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகழஞ்சலி

மணப்பாறை டிச 24  மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை  மாலை அணிவித்த…

ஆந்திர மாநிலம் எஸ் ஆர் புறம் அருகே கிறிஸ்மஸ் பெருவிழா எம்எல்ஏ தாமஸ் பங்கேற்று சிறப்புரை

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஜி டி நல்லூர் தொகுதியைச்  தெலுங்கு தேசம் பார்ட்டி எம் எல் ஏ டாக்டர…

ராணிப்பேட்டையில் இந்திய குடியரசுக் கட்சி அம்பேத்கரின் 69 ஆவது நினைவு நாள் அரசியல் சட்ட பாதுகாப்பு விளக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கத் தயார் : பீம்ராவ் யஷ்வந்த்ராவ் அம்பேத்க…

ஆற்காடு பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!!!

ஆற்காடு பேருந்து நிலையத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்!!! ர…

உசிலம்பட்டி அருகே 100 நாள் வேலை திட்டத்தில் முறையான பணி வழங்க வலியுறுத்தி பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கீரிபட்டி, போலியம்பட்டி கிராம ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு …

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில், ம 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் பிரபு தலைமை தாங்கினார்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊர…

பூர்வீக சொத்து தகராறில் விதவை மற்றும் மகன் மீது கொடூர தாக்குதல்முக்கிய குற்றவாளிகள் மீது FIR பதிவு செய்யாத திமிரி போலீசார் – மாவட்ட ஆட்சியரிடம் புகார்

இராணிப்பேட்டை : டிசம்பர்:-15 இராணிப்பேட்டை மாவட்டம், முகமதுபேட்டை அருகே உள்ள வில்வநாதபு…

ராணிப்பேட்டை, டிசம்பர்:- 13ராணிப்பேட்டை மாவட்டம் முத்துகடை பேருந்து நிலையம் அருகே வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று வன்முறை இன்றிய ஆர்ப்பாட்ட அறப்போராட்டம் நடைபெற்றது.

இடஒதுக்கீடு தொடர்பான நீண்டநாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமை குறித்து வன்னியர் அமைப்புகள…

சாத்தூர் ஊராட்சியில் குடித்தண்ணிற்காக அவதிப்படும் பொதுமக்கள்

அடிப்படை வசதி செய்து தர மறுக்கும் சாதி வெறியர் பிடிஓ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் க…

ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே கட்டிட கட்டுமான தொழிலாளர்கள் ம…

உசிலம்பட்டியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.,*

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது 79வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்., நாட்டி…

உசிலம்பட்டி அருகே பள்ளிக்கு சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தர கோரி பள்ளியை புறக்கணித்து விட்டு - அரசு போக்குவரத்து பணிமனையை முற்றுகையிட்ட மாணவ மாணவிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மின்னாம்பட்டி கிராமத்திற்கு ஏற…

பள்ளி முடிந்து குழந்தைகளுடன் வீடு திரும்பிய பெண்மணி கீழே விழுந்து விபத்து - கடுமையாக சேதம் அடைந்த நெடுஞ்சாலையை சீரமைக்காத நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் பேருந்தை குறுக்கே நிறுத்தி திடீர் சாலை மறியல் - திருத்துறைப்பூண்டி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருத்துறைப்பூண்டி - சென்னை தேசிய நெடுஞ்சாலையானது, திருவாரூர், …

ஆற்காட்டில் அம்பேத்கரின் 69 வது நினைவு தினம் – லோக் ஜனசக்தி கட்சியினர் மரியாதை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் சமூக நீதியின் முன்னோடி டாக்டர் …

காரியமங்கலம் ஓஎன்ஜிசி தளவாட பொருட்களை சேதப்படுத்திய வழக்கில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி .ஆர் பாண்டியன் மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருவருக்கும் 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் உத்தரவு...

திருவாரூர் அருகே விக்கிரபாண்டியம் அருகே காரியமங்களம் பகுதியில் மத்திய அரசின் ஓஎன்ஜிசி எண்ணெய் நிறுவ…

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட சட்பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக 6.12.2025 அன்று திருச்செங்கோடு வட்டம் ஆராப்பட்டியில் உள்ள "ஏலிம் மன வளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையத்தில் "சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்ட சட்பணிகள் ஆணைக்கு…

டாக்டர் பி .ஆர்.பாபா சாகித் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அதன் தலைவர் எஸ். குணசேகரன் தலைமையில் ஆற்காடு பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

டாக்டர் பி .ஆர்.பாபா சாகித் அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி ஒருங்கிணைந்த இந்திய குடியரசு …

Load More That is All