தேனி வனக்கோட்டம், மற்றும் வனச்சரகம், வரட்டாறு, போடி வடக்கு மலை காப்பு காடு அடிவாரம் கைலாசநாதர் கோவில் பகுதி தனியார் தோட்டத்தின் அருகில் வனப்பகுதியில் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.
பாய்ந்தடித்த சிறுத்தை ...................................................... தேனி, செப்- 27, தேனி …