Showing posts from September, 2022

தேனி வனக்கோட்டம், மற்றும் வனச்சரகம், வரட்டாறு, போடி வடக்கு மலை காப்பு காடு அடிவாரம் கைலாசநாதர் கோவில் பகுதி தனியார் தோட்டத்தின் அருகில் வனப்பகுதியில் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டது.

பாய்ந்தடித்த சிறுத்தை ...................................................... தேனி, செப்- 27,  தேனி …

ஜான்வி அவர்களுக்கு வைர மங்கை விருது, சிங்க பெண் விருது, வீரமங்கை மங்கை விருது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விருது, இளம் படைப்பாளிகள் விருது வழங்கி கௌரவித்தது.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சிவா - நித்யா தம்பதியினரின் மகள் ஜான்வி.பிறந்த இடம்.ஆதம்பாக்கம், சென்ன…

தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட 6வது மாநாடு பேரணி கொடியேற்று விழாவுடன் 25/9/2022 காலை 10.00 மணி அளவில் இனாம்குளத்தூர் ஒத்தக்கடையில் இருந்து தலைமை குழு தோழர்கள் P வீராசாமி M மருதம்பாள் KS சங்கரதாஸ் ஆகியோர் தலைமையில் மாநாட்டின் கொடியை மாவட்ட தலைவர் தோழர் க. சுரேஷ் எம் சி அவர்கள் ஏற்றி வைத்து உரையாற்றினார்

தமிழ்நாடு AITUC கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட 6வது மாநாடு பேரணி கொடியேற்று விழாவுடன் 25/…

தேனி மாவட்டத்தில் 27 சப்-இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவு பிறப்பித்தார். தேனி சப்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம் தேனி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் 27 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 27 சப்-இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமே…

மதுரை ஒத்தக்கடை பழைய சிவலிங்கம் தியேட்டர் எதிரே அண்ணாநகர் குடியிருப்பில் சாலை ஓரத்தில் அந்தப் பகுதி முழுவதும் நீண்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளது மழைநீர் வடிந்து கண்மாய்க்கு செல்வதற்காக அந்த குழிகள் தோண்டப்பட்டதாக கூறப்படுகிறது. தோண்டப்பட்டுள்ள பள்ளத்தால் வீட்டின் முன்புறம் பல வீடுகள் சேதம் அடைந்தது.

மதுரை ஒத்தக்கடை பழைய சிவலிங்கம் தியேட்டர் எதிரே அண்ணாநகர் குடியிருப்பில் சாலை ஓரத்தில் அந்தப் பகுதி…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து இன்று மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணியை சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.சு.ரமேஷ்ராஜ் அவர்கள் கொடி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், தமிழ…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு மருந்தாளுநர்கள் பற்றிய விழிப்புணர்வு பேரணி, போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ,நடைபெற்றது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், தம…

தேனி பகுதிகளில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் கடத்தப்படும் கனிம கொள்ளையை தடுக்கப்பட வேண்டும் சிவசேனா கோரிக்கை

தேனி பகுதிகளில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் கடத்தப்படும்  கனிம கொள்ளையை தடுக்கப்பட வேண்டும் சிவசேன…

மதுரை மாவட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ் கே எம்) சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

மதுரை மாவட்டம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (எஸ் கே எம்) சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் …

திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாததாலும் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக கூறி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாததாலும் கட்டிடம் இடிந்து விழும் நிலைய…

பெரியகுளத்தில் கீழே கிடந்த 10பவுன் தங்க சங்கிலியை காவல்துறையில் ஒப்படைத்த முதியவர்...

பெரியகுளத்தில் கீழே கிடந்த 10பவுன் தங்க சங்கிலியை காவல்துறையில் ஒப்படைத்த முதியவர்... த…

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக வனவேங்கைகள் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும்இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக  வனவேங்கைகள் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம்  போலீசாருக்க…

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட குழு கூட்டம் 20.9.2022 இன்று மாலை 6.30 மணி அளவில் பெரிய மிளகு பாறையில் உள்ள நமது மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் க. சுரேஷ் MC அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 25.9.2022 அன்று இனாம்குளத்தூரில் நடைபெறும்

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட குழு கூட்டம் 20.9.2022 இன்று மாலை 6.30 …

சிதம்பரம் தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தினம் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது.

சிதம்பரம்  தமிழ் நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் சார்பாக சிதம்பரத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஆராதனை தினம…

பெரியகுளத்தில் சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் அனுசரிப்பு

பெரியகுளத்தில் சுதந்திர போராட்ட வீரர் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம் அனுசரிப்பு தேனி,…

பெரியகுளம் அருள்மிகு பால சுப்பிரமணியர் கோவிலில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாளினை முன்னிட்டு பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சிறப்பு பூஜை மற்றும் இனிப்புகள், உணவு வழங்கல்

பெரியகுளம் அருள்மிகு பால சுப்பிரமணியர் கோவிலில் பிரதமர் நரேந்திரமோடி பிறந்த நாளினை  முன்னிட்டு பாஜக…

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர்களது திருவுருவ படங்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு அவர…

சிதம்பரத்தில்குமரன் குளம் புனரமைக்கும் பணி நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்சிதம்பரம் நகராட்சிக்குட் பட்ட 21-வது வார்டில்குமரன் குளம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த குளத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது சிதம்பரம் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்புறம் மேம் பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ், ரூ.81லட்சத்து 40 ஆயிரம் செலவில் குமரன் குளத்தை தூர் வாரிபுனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப் பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழா குளக்கரையில் நடைபெற்றது.

சிதம்பரத்தில் குமரன் குளம் புனரமைக்கும் பணி நகரமன்ற தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார் சிதம்பரம…

விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்த்திய இழப்பீடு வழங்க விசாரணை நடத்தி கூடுதல் தொகை அறிவிக்காமலும், இன்னும் பல கிராமங்களுக்கு விசாரனை நடத்தாமல் மாவட்ட நிர்வாகம் காலம் கடத்துவதை கண்டித்தும்,

விழுப்புரம் - நாகை நான்கு வழி சாலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயர்த்திய இழப்பீடு வ…

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எனப்படும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாய்-சேய் சிறப்பு 102 அவசர ஊர்தி சேவையினையும், உயிர் காக்கும் சிகிச்சை திறனறிவு பயிற்சி ஆய்வகம் ஒன்றினையும் கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் முன்னிலையில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர்கே பன்னீர் செல்வம் திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எனப்படும் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்…

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள தாயனுர் கிளை மாநாடு 10/9/2022 காலை 11:00 மணி அளவில் தோழியர் S லெட்சுமிபிரபா தலைமையில் நடைபெற்றது தாயனூர் கிளை மாநாட்டின் கொடியினை தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும் திருச்சி மாவட்ட துணைச் செயலாளருமான தோழர் MR முருகன் அவர்கள் ஏற்றி வைத்து மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார்

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள தாயனுர் கிளை மாநாடு 10/9/20…

திண்டிவனம் பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்ஓ.தரசான்று வழங்கப்பட்டது

திண்டிவனம் பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்ஓ. தரசான்று வழங்கப்பட்டது திண்டிவனம் …

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது

சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்தார் அமைச்சர் எம் ஆ…

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பிரசித்தி பெற்ற-மலைமேல் உடனுறை கைலாசநாதர் திருக்கோவில் பௌர்ணமி (09.09.2022) நாளையொட்டிபக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இளைய, மகனும் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவருமான வி.ப. ஜெய பிரதீப் அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் பிரசித்தி பெற்ற-மலைமேல் உடனுற…

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் @ செம்பட்டியில், 09-09-2022 இன்று, *வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம்* நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆத்தூர் @ செம்பட்டியில், 09-09-2022 இன்று, * வட்டார…

தேனி மாவட்டம் பெரியகுளம் ரோஸி வித்யாலயா பள்ளியில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது மனைவி திருமதி.ப.விஜயலட்சுமி அவர்களது முதலாமாண்டு நினைவு சுழல் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டுவிளையாட்டு போட்டி நடைபெற்றது இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார்

தேனி மாவட்டம் பெரியகுளம் ரோஸி வித்யாலயா பள்ளியில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர…

விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் ஒன்றியம் கோனேரிகுப்பம் நடுநிலைப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியர் அமரர் வை. அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வை.அரங்கநாதன்- தையல்நாயகி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர் மாணவிகளுக்கு புத்தகப் பைகள் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர் ஆரோக்கியராஜ்,வரவேற்றிட வட்டார கல்வி அலுவலர் மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் இவ்விழாவில் திரு. அரங்கநாதன், ஆசிரியரின் புதல்வர் கல்வி மேலாண்மை குழு கல்வியாளர் வைர.புரட்சி தாசன் (எ) செல்வகணேசன், சிறப்புரை நிகழ்த்தினார் மாணவர்களுக்கு அறுசுவை உணவு இனிப்புகள் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் ஒன்றியம் கோனேரிகுப்பம் நடுநிலைப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியர் அமரர் …

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நம்பிக்கையை பெற்ற காந்திநகர் தொண்டர் மு.குணமுத்து

முன்னாள் முதல்வர்  ஓ. பன்னீர்செல்வத்தின் நம்பிக்கையை பெற்ற காந்திநகர் தொண்டர் மு.குணமுத்து …

சிதம்பரம்: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடந்தது.

சிதம்பரம்: புவனகிரி அடுத்த பூ.மணவெளி கோதண்ட குளத்து ஸ்ரீசெடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், ஆசிரியர் தினவிழாவை சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கொண்டாடினர்

,சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர், ஆசிரியர் தினவிழாவை சிதம்பரம் மாலைகட்டி தெருவில் உள்ள நகரா…

Load More That is All