தேனி பகுதிகளில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் கடத்தப்படும் கனிம கொள்ளையை தடுக்கப்பட வேண்டும் சிவசேனா கோரிக்கை

தேனி பகுதிகளில் இருந்து அரசு அனுமதி இல்லாமல் கடத்தப்படும்  கனிம கொள்ளையை தடுக்கப்பட வேண்டும் சிவசேனா கோரிக்கை

****************************************
தேனி.செப்டம்பர்24 தேனி மாவட்டத்தில் அரசு விதிமுறையை மீறி சில தனி நபர்கள் கனிம வளங்களை  வெட்டி எடுப்பதுடன் பாறைகளை பெயர்த்து எடுப்பதற்கு அதிக சத்தத்துடன் வெடிக்கும் வெடிகளை பயன்படுத்தி  பாறைகளை தகர்க்கபடும் நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதுடன் மலை குன்றுகளில் வாழும் உயிரினங்கள் மன சிதைவுக்கு உள்ளாகி  உயிரிழக்கும்  நிலைமைக்கு அதிக வாய்ப்புள்ளது மேலும் கரட்டு பகுதிகள் அழிக்கப்பட்டு வருவதால் அருகாமையில் உள்ள கிராமங்களில் நீர் ஆதாரம் குறைந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவே மாவட்ட நிவாகத்தின் கீழ் செயல்படும் கனிம துறை பெயரலவிற்கே செல்படுவதகா வும் மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பது வேதனையாக உள்ளது இந்நிலை தொடருமானால் மாவட்ட பகுதிகளில் உள்ள அந்தந்த காவல்துறை சோதனை சாவடி களில் சிவசேனா கட்சியை சேர்ந்தவர்களை முன்னிறுத்தி சட்டத்துக்கு புறம்பாக கடத்த பயன்படுத்தும் கன ரக வாகனமான டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்தப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் கனிம துறையில் கவனம் மேற்கொண்டு கனிமங்களை அரசு விதிமுறையை பின்பற்றாமல் கடத்துபவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமாய் சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு அய்யப்பன் மற்றும் மாவட்ட தலைவர் கருப்பையா ஆகியோர்கள் கோரிக்கையை முன் வைக்கின்றனர்.
Previous Post Next Post