விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் ஒன்றியம் கோனேரிகுப்பம் நடுநிலைப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியர் அமரர் வை. அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வை.அரங்கநாதன்- தையல்நாயகி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர் மாணவிகளுக்கு புத்தகப் பைகள் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர் ஆரோக்கியராஜ்,வரவேற்றிட வட்டார கல்வி அலுவலர் மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் இவ்விழாவில் திரு. அரங்கநாதன், ஆசிரியரின் புதல்வர் கல்வி மேலாண்மை குழு கல்வியாளர் வைர.புரட்சி தாசன் (எ) செல்வகணேசன், சிறப்புரை நிகழ்த்தினார் மாணவர்களுக்கு அறுசுவை உணவு இனிப்புகள் வழங்கினார்

விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் ஒன்றியம் கோனேரிகுப்பம் நடுநிலைப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியர் அமரர் வை. அரங்கநாதன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வை.அரங்கநாதன்- தையல்நாயகி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர் மாணவிகளுக்கு புத்தகப் பைகள் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா தலைமை ஆசிரியர் தலைமையில் ஆசிரியர் ஆரோக்கியராஜ்,வரவேற்றிட வட்டார கல்வி அலுவலர் மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார் இவ்விழாவில் திரு. அரங்கநாதன், ஆசிரியரின் புதல்வர் கல்வி மேலாண்மை குழு கல்வியாளர் வைர.புரட்சி தாசன் (எ) செல்வகணேசன், சிறப்புரை நிகழ்த்தினார் மாணவர்களுக்கு அறுசுவை உணவு இனிப்புகள் வழங்கினார்
. அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் வினைதீர்த்தான் மு.தலைமை அசிரியர்,செயலாளர் பூங்கொடி, சிவராமன், நல்லாத்தூர் சுதர்சனம், சுகன்யா, சரளா, பேபி பாரதி, ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் ஆசிரியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Previous Post Next Post