திண்டிவனம் பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களுக்கு ஐ.எஸ்ஓ.
தரசான்று வழங்கப்பட்டது
திண்டிவனம் உட்கோட்டத்தில் திண்டிவனம் பிரம்மதேசம் ஆகிய போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகிறது இங்கு பணியாற்றி வரும் போலீசார் காவல் நிலைய வாளகத்தைபோலீஸ் நிலையத்தை சுத்தமாக பராமரித்த தோடு வழக்கு தொடர்பான ஆவணங்களையும் முறையாக பராமரித்ததோடு இப்படி மற்ற காவல் நிலையங்களில் இருந்து தனித்து சிறப்பு பெற்ற தற்கான திண்டிவனம். பிரம்மதேசம் போலீஸ் நிலையங்களுக்கு ISO மற்றும் தரச்சான்று கிடைத்துள்ளது இந்த தரச்சான்றிதழ்களை கியூ .சி. ஐ. தணிக்கையாளர் கார்த்திகேயன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா விடம் வழங்கினர் அப்போது திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, சீனிபாபு, சப் இன்ஸ்பெக்டர் கள் ஆனந்தராசன், ராஜேந்திரன், பாக்கியலட்சுமி, தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ், சிறப்பு ஆய்வாளர்கள் காந்தி, ஹரிஹரன், ரங்கநாதன், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தமிழரசி, மற்றும் காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர் திண்டிவனம் பிரம்மதேசம் போலீசாரை மாவட்ட SP ஸ்ரீநாதா வெகுவாக பாராட்டினார்