சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து இன்று மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணியை சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.சு.ரமேஷ்ராஜ் அவர்கள் கொடி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து இன்று மருந்தாளுனர் தின விழிப்புணர்வு பேரணியை சிதம்பரம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.சு.ரமேஷ்ராஜ் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்
 நிகழ்ச்சியில் அண்ணாமலை பல்கலைக்கழகமருத்துவ புல முதல்வர் டாக்டர். சண்முகம் பொறியியல் புல முதல்வர் டாக்டர். முருகப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் உதவி ஆளுநர் தீபக் குமார் துணைத் தலைவர் ஆர். செந்தில்குமார் செயலாளர் சின்னையன் பொருளாளர் எல். சி.ஆர்.நடராஜன் பேராசிரியர் ரகுபதி இயக்குனர் பேராசிரியர் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்*...
Previous Post Next Post