முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் நம்பிக்கையை பெற்ற காந்திநகர் தொண்டர் மு.குணமுத்து

முன்னாள் முதல்வர் 
ஓ. பன்னீர்செல்வத்தின் நம்பிக்கையை பெற்ற காந்திநகர் தொண்டர் மு.குணமுத்து


தேனி மாவட்டத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்ப துணைத்தலைவராக இருந்து வருபவர் 
மு .குனமுத்து இவர் சிறுவயதில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பற்று கொண்டு அதனுடைய பொருளாளராக இருந்து வரும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய தீவிர விசுவாசியாக இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி தற்போது வரை சிறப்பாக செயல்பட்டு வருபவர் ஆவார் 
தேனி மாவட்டத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வர்
 ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டாலும் அவருடைய புகைப்படம் மற்றும் நிகழ்வுகளை சமூக வலைத்தளத்திலும் செய்தியாளர்களுக்கும் சிறப்பாக பகிர்ந்து அளிப்பதில் பெரும் பங்கு வகுத்தவர் மு.குணமுத்து அதேபோல் தாமரைகுளம்காந்திநகர் பகுதியில் உள்ள அதிமுக தொண்டர்கள் இடத்திலே அனுசரணையோடு நடந்து கொள்வதால் இவருக்கு வரவேற்பு அதிகமாக ஏற்பட்டு அதிமுகவில் தனக்கு என்று தனி இடத்தை பிடித்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் இதனை பாராட்டி 
ஓ .பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய இல்லத்திற்கு வரவழைத்து சால்வை அணிவித்து கெளரவித்தார்.
 இதனை தொடர்ந்து
 ஓ. பன்னீர்செல்வம் அவர்களுடைய இளைய குமாரர்ஆன்மீக செம்மல் விப.ஜெயபிரதீப் அவர்கள் மு. .குனமுத்து அவர்களுக்கு விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வாங்கி பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது தேனி மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைத் தலைவராக இருக்கும் இவரைப் போன்ற துடிப்பு மிகுந்த இளம் தொண்டர்களுக்கு மாவட்டத்தில் முக்கியமான கட்சி பொறுப்புகள் வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று அதிமுக தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
Previous Post Next Post