தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட குழு கூட்டம் 20.9.2022 இன்று மாலை 6.30 மணி அளவில் பெரிய மிளகு பாறையில் உள்ள நமது மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் க. சுரேஷ் MC அவர்கள் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் 25.9.2022 அன்று இனாம்குளத்தூரில் நடைபெறும்


தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் திருச்சி மாவட்ட குழு கூட்டம் 20.9.2022 இன்று மாலை 6.30 மணி அளவில் பெரிய மிளகு பாறையில் உள்ள நமது மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் க. சுரேஷ் MC அவர்கள் தலைமையில் நடைபெற்றது  கூட்டத்தில் 25.9.2022 அன்று இனாம்குளத்தூரில் நடைபெறும்
 திருச்சி மாவட்ட மாநாடு வேலைகளை முன் வைத்து மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்கள் உரையாற்றினார் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர் தோழர் MR முருகன் மாவட்ட துணை செயலாளர் தோழர் ஓவியர் P வீராச்சாமி மாவட்ட துணை தலைவர் தோழியர் M மருதம்பாள் மற்றும் பல்வேறு இடை கமிட்டிகளில் இருந்தும் பல்வேறு கிளைகளில் இருந்தும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடைபெற இருக்கும் மாவட்ட மாநாடை சிறப்பிப்பது என முடிவெடுக்கப்பட்டது கூட்ட முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் S முத்துலெட்சுமி நன்றி கூறினார்*
Previous Post Next Post