தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள தாயனுர் கிளை மாநாடு 10/9/2022 காலை 11:00 மணி அளவில் தோழியர் S லெட்சுமிபிரபா தலைமையில் நடைபெற்றது தாயனூர் கிளை மாநாட்டின் கொடியினை தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும் திருச்சி மாவட்ட துணைச் செயலாளருமான தோழர் MR முருகன் அவர்கள் ஏற்றி வைத்து மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார்

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள தாயனுர் கிளை மாநாடு 10/9/2022 காலை 11:00 மணி அளவில் தோழியர் S லெட்சுமிபிரபா தலைமையில்  நடைபெற்றது தாயனூர் கிளை மாநாட்டின் கொடியினை தமிழ்நாடு மாநில குழு உறுப்பினரும் திருச்சி மாவட்ட துணைச் செயலாளருமான தோழர் MR முருகன் அவர்கள் ஏற்றி வைத்து மாநாட்டில் சிறப்புரை ஆற்றினார்
 மாநாட்டில் 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது தலைவராக தோழியர் S லெட்சுமிபிரபா செயலாளராக தோழியர் V பிரேமா பொருளாளராக தோழியர் S அருணாதேவி துணை தலைவர்களாக தோழியர் M இந்திரா தோழர் K பெரியண்ணன் தோழர் V அண்ணாவி துணை செயலாளராக தோழியர் N பாப்பாத்தி தோழியர் M தங்கப்பாப்பா தோழியர் P ருக்மணி ஆகியவர்களை ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டு 25/9/2022 அன்று இனாம்குளத்தூரில் நடைபெறும் மாவட்ட மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு நடைபெற்று* 

*மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது* 

*கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 50 வயதிலும் ஆண்களுக்கு 55 வயதிலும் மாதம் மாதம் ரூபாய் 6000 ஓய்வூதியம் உயர்த்தி வழங்க வேண்டிய* 

*பிரசவ கால உதவி தொகையை ஆறு மாத விடுப்புடன் ரூபாய் 90 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டி* 

*கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட வழங்கும் ரூபாய் 4 லட்சத்தை உடனே வழங்கியும் ரூபாய் 10 லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டிய* 

*கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பொங்கல் தீபாவளி போனஸ்சாக ரூபாய் 10,000 வழங்க வேண்டிய* 

*கட்டுமான தொழிலாளர்களுக்கு 40 கிலோமீட்டர் வரை அனைத்து பேருந்திலும் வேலைக்கு செல்ல இலவசமாக பஸ் பாஸ் வழங்க வேண்டி மாநாட்டில் ஏக மனதுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது* 

*மாநாட்டு முடிவில் புதிய கிளை செயலாளர் தோழியர் V பிரேமா நன்றி கூறினார்* 

*தோழமையுடன்*
 *MR முருகன் மணிகண்டம் ஒன்றிய செயலாளர்* 
*தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம்* 
*தொடர்புக்கு* 
*8428053002 நன்றி*
Previous Post Next Post