தேனி மாவட்டம் பெரியகுளம் ரோஸி வித்யாலயா பள்ளியில் மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது மனைவி திருமதி.ப.விஜயலட்சுமி அவர்களது முதலாமாண்டு நினைவு சுழல் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டுவிளையாட்டு போட்டி நடைபெற்றது இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார்
மாணவர்கள் கல்வியோடு விளையாட்டையும் இணைந்து பெறும்போது திடமான சிந்தனையும் - வளர்ச்சியையும் பெறுகிறார்
மறைந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் நான்கில் ஒரு பங்கு கல்விக்காகவே ஒதுக்கினார்
மேல்நிலைக் கல்விக்கு செல்லுகின்ற பொழுது அவருக்கு இணையாக தங்களுடைய திறமையை காட்டிட வேண்டும் என்று இலவசமாக தந்தார்கள் திறமையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு பரிசுகளை அவர்களுக்கு தந்தார்கள் என்பதையும் நான் இங்கு பணிவோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிற அந்த வகையில் நம்முடைய ரோஷி வித்யாலயா தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு போட்டிகள் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டியில் அனைத்து அந்த மாணவச் செல்வங்களுக்கு பரிசு கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ச்சியிலே வாழ்த்துகிறேன் என்பதை நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் ஆர்வமுடன் அவர் மாநிலத்தின் தலைவராக இந்த விளையாட்டு கழகத்திற்கு போக்க விளையாட்டு கழகத்திற்கு தலைவராக இருப்பது எண்ணி பல நேரங்களில் தமிழ்நாடு இந்த நல்ல நேரத்தில் சொல்லி தொடர்ந்து தேனி மாவட்டம் போக்கு விளையாட்டில் பல்வேறு சாதனை மிகுந்த வீரர்களின் உருவாக்குகின்ற முயற்சியில் நம்மை அருமை சகோதரர்கள் கடமைப்பட்டு இருக்கிறது இவ்வளவு முக்கியத்துவம் நம்முடைய மாவட்டத்தில் தேசிய வித்யாலயா பள்ளியில் நடத்துவது குறித்தும் பள்ளி உடைய அனைத்து நிலைகளிலும் நிர்வாக இயக்குனர்ஐஸ்வர்யா பேஸ்ட் என்னுடைய துணைவியாக மனைவியை எனக்கு துணையாக 44 ஆண்டு காலமாக எங்களுடைய குடும்பத்தில் இருந்து பணியாற்றியெல்லாம் பெருமையாக பேசினார்கள் என்னுடைய அரசியல் வாழ்க்கை அவர்கள் எனக்கு உறுதுணையாக நின்று அனைத்து நிலைகளிலும் நான் இந்த அளவுக்கு அம்மாவுடைய விசுவாசம் உள்ள தொண்டனாக வளர்ந்து வருவதற்கும் அவர்கள் உறுதுணையாக இருந்தார்கள் என்பதனை இந்த நல்ல நேரத்தில் இந்த வாய்ப்பினை தந்த அனைத்து நிலைகளும் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அனைத்து நல்லவர்களுக்கும் என்னுடைய நன்றியை வணக்கத்தையும் திரும்ப திரும்பச் சொல்லி மாணவர்கள் தங்களுடைய முழு திறமையையும் விளையாட்டு போட்டிகளில் என்றால் அடுத்த நிலை - எடுப்பதற்கு இது ஒரு படிக்கட்டுகளாக தொடர்ந்து நீங்கள் உங்களுடைய ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டு தொடர்ந்து நீங்கள் பெறுவதற்கு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று உங்களை வாழ்த்தி வாய்ப்பிலைத்து வி