Showing posts from November, 2025

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது சாதாரண இயல்பான ஒன்று., அவர் அவ்வாறு செல்வதால் விஜய் வழுபெற்றுவிடுவார், அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்ற பின்பம் கட்டமைக்கப்படுவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது., வடமாநிலங்களில் தேர்தல் ஆடுகளம், இங்கு பண்படுத்தப்பட்ட கலாச்சார ஆடுகளம், இங்கு பிரிவினை வாதிகளுக்கும், பிரித்தாளுபவர்களுக்கும் இடமில்லை என்பதை தமிழக தேர்தல் நிரூபிக்கும் என உசிலம்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது சாதாரண இயல்பான ஒன்று., அவர் அவ்வாறு செல்வதால் விஜய் வழுபெற்றுவிடுவா…

மன்னார்குடி அருகே மருமகளை அடித்து கொன்று சாக்குமூட்டையில் கட்டி கால்வாயில் வீசிய சம்பவத்தால் பரபரப்பு மாமியார், அவரது கள்ள காதலனை போலீசார் நேற்று கைது செய்தனர்.

இளஞ்சியம்   திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அ…

தவெக வில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகைப்படத்துடன் ஒபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் உசிலம்பட்டியில் உண்ணாவிரத போராட்டம் - தவெக வில் இணைந்தது குறித்து தகவல் தெரியாது என்றும் ஒபிஎஸ் இடம் ஆலோசனை பெற்ற பின் பதில் அளிப்பதாக எம்எல்ஏ அய்யப்பன் பேட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பும், எருமார்பட்டி, உத்தப்ப…

போச்சம்பள்ளியில் துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடினார் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஒன்றியத்தின் சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்…

உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள்: ஆற்காடு மேற்க்கு ஒன்றியத்தில் திமுக சார்பில் கல்வி உதவிப் பொருட்கள் வழங்கல்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மேற்கு ஒன்றியத்தில், திமுக கழகம் சார்பில் தமிழக துணை முதல…

ஆற்காட்டில் காங்கிரஸ் ஓபிசி அணியால் அரசியலமைப்புச் சட்ட நாள் சிறப்பு கொண்டாட்டம்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், காங்கிரஸ் கட்சியின் ஓபிசி அணி சார்பில் இந்திய அரசியல…

ஆற்காடு கிழக்கு ஒன்றியத்தில் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் விழா: ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன் சுற்றுப்பயணம் – பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஆற்காடு கிழக்கு ஒன்றியம் சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது…

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் பொதுமக்களுக்குஇனிப்பு வழங்கி கொண்டாடிய உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தினர்

தமிழக முழுவதும் திமுக சார்பில்  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49-வது பிறந்த நாள…

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வெப்பாலம்பட்டி ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் நூதன மஹா கும்பாபிஷேகம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுக்கா, வெப்பாலம்பட்டி கிராமத்தில் புதிதாக கட்டி…

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்த கால் நடுவிழா

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜகோபால…

அரசியலமைப்பு சட்ட தின விழா – இராணிப்பேட்டை மாவட்ட SC/ST நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான கொண்டாட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் SC/ST நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அரசியலமைப்பு சட்ட தி…

ஆற்காடு நகராட்சியில் மாதாந்திர கூட்டம் - நியமன உறுப்பினர் பொறுப்பேற்பு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி அலுவலக கூட்டரங்கில், நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்…

தொட்டதெற்கு எல்லாம் அரசை நம்பியே இருப்பதை தவிர்த்து தன்னால் இயன்ற நலத்திட்டங்களை தாங்கள் பகுதிக்கு செய்ய அனைவரும் முன்வரவேண்டும்: சாத்தனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தனது சொந்த நிதியில் இருந்து புனரமைத்த தனிநபர் ஒருவரின் நெகிழ்ச்சியான செயல்...

திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் அருகே உள்ள சாத்தனூர் எனும் கிராமத்தில் ஏ…

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவரை ஒருமையில் பேசியதற்கும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்கும், மிரட்டும் தொனியில் நடந்துகொண்டதற்கும் தமிழ்நாடு சமூக நீதி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற…

கொமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பாக 58-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.

விழாவில் நூலக வாசகர் J. சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார்.                                    …

வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிர திருத்தம் முகாம் - அமைச்சர் ஆர்.காந்தி நேரில் ஆய்வு :

இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மாண்புமிகு கைத்தறி …

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, த.மு.தருமராஜா கோரிக்கை.

செய்தியாளர்களை தரக்குறைவாக ஒருமையில், தொடர்ந்து பேசியும், தாக்கியும்,  வரும்,  நாம் தமி…

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, .M.தேவன் கோரிக்கை.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை,  குண்டர் சட்டத்தில் கைது செய்ய, .M.தேவன் கோரிக்க…

திருவாரூர் அருகே கனமழையால் வேரோடு சாய்ந்த மரம் மரத்தை வெட்டி போக்குவரத்தை சீரமைத்த இளைஞர்களை பாராட்டிய மக்கள்

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தி…

திருவாரூர் கூட்டுறவு நகர் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே  கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுத…

மன்னார்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கூடுதலாக 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில்  இயங்கும் டயாலி…

ஆற்காட்டில் ஜே.எஸ்.ஆர். ஸ்மைல் இந்தியா பள்ளியின் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆற்காடு நகரில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஜே.எஸ்.…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவருக்கு தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டது.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழ்நாடு அரசு நூலக ஆர்வலர் விருது_2025 விழா நடந்…

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலையின் நடுவே சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை, விபத்து ஏற்படும் முன் மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 22வது வார்டு எஸ்.பி.சுப்பிரமணி நகர் பகுதியில் 100க்கு…

உசிலம்பட்டி மலர் சந்தையில் பனிப்பொழிவால் வரத்து குறைவு மற்றும் கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது - மல்லிகை பூ ஒரு கிலோ 4500 க்கு விற்பனை செய்யப்படுகிறது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலான மழை மற்றும் அதிகாலை நேரங்களி…

கோவை மாநகர் மாவட்ட அமைப்பு ரீதியான ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு. J Rameshkumar BJP அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது

கோவை மாநகர் மாவட்ட அமைப்பு ரீதியான ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு. J Rameshk…

திருத்துறைப்பூண்டி அருகே சேறும் சகதியுமாக உள்ள கிராம சாலையை சீரமைத்து தர வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்கு உட்பட்ட பாண்டி ஊராட்சியில் இருந்து கட்டிமேடு …

100 ஆண்டுகள் பழமையான வட்டாட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், வட்டாட்சியர் அல…

Load More That is All