Showing posts from November, 2022

கடலூர் மாவட்டம் தி.மு.க குமராட்சி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற்றது

கடலூர் மாவட்டம் தி.மு.க குமராட்சி கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ம…

முன்னாள் முதல்வர் ஒ.பி. எஸ். அவர்களை சந்திக்க விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட காரில் சாரை சாரையாக வந்ததால் அதிமுக தொண்டர்களிடையே பெரியகுளத்தில் உற்சாகம்.....

முன்னாள் முதல்வர் ஒ.பி. எஸ். அவர்களை சந்திக்க விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம் தலைமையில் 5…

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோர…

சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்

சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்  சிதம்பரம் அனைத்…

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளில் நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக கொண்டாட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எஸ்.சி எஸ் டி அலுவலக நலச் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளில் நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக கொண்டாட த…

தேசிய நூலக வார விழாவினை யொட்டி முன்னூர் கிளை நூலகத்தில் அமெரிக்காவில் வசிக்கும் திரு அரவிந்தன் கண்ணையன் அவர்கள் ரூபாய் 10,000 செலுத்தி கொடையாளராக இணைந்தார்.

தேசிய நூலக வார விழாவினை யொட்டி முன்னூர் கிளை நூலகத்தில் அமெரிக்காவில் வசிக்கும் திரு அர…

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை மாதம் சோமவார பிரதோஷ வழிபாடு நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும் ஒன்பது வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை மா…

இன்று 19.11.2022, சனிக்கிழமை சிதம்பரம் தில்லைநாயகபுரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகள் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இன்று 19.11.2022, சனிக்கிழமை சிதம்பரம் தில்லைநாயகபுரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் ச…

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்டப்பட்டன அதன் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிய…

பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது

பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் திமுக மாநில இளைஞரணி…

கைலாசபட்டி பண்ணை வீட்டில் தங்கமகன் ஓபிஎஸ் அவர்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் இபிஎஸ் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து ஆதரவு

கைலாசபட்டி பண்ணை வீட்டில் தங்கமகன் ஓபிஎஸ் அவர்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் இபிஎஸ் ஆதரவாளர்கள் …

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி..

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை இந்தியா உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி.. தேனி மாவ…

தமிழக கோகோ அணி வீராங்கனைகளுக்கு விளையாட்டுக்கான சீருடைகளை வழங்கினார் தேனி எம்.பி ப.ரவீந்திரநாத்

தமிழக கோகோ அணி வீராங்கனைகளுக்கு விளையாட்டுக்கான சீருடைகளை வழங்கினார்  தேனி எம்.பி ப.ரவீந்திரநாத்  …

பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம், சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட கிழபெரம்பை கிராமத்தில் உள்ள 20,குடும்பங்களுக்கு போர்வை,உலக பத்திரிகையாளர் தினத்தில் பத்திரகயாளர்களை அழைத்து பாராட்டு நிகழ்வு நடைப்பெற்றது

பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம், சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட கிழபெரம்பை கிராமத்தில் உள்ள 20,குடு…

காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நூறு சதவீதம் இழப்பீடை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் பிஆர்.பாண்டியன் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தல்..

பத்திரிக்கை ஊடக செய்தி அறிக்கை  இடம்:மயிலாடுதுறை  நாள்:17.11.2022 காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நூற…

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் 8வது மாநில மாநாடு நவம்பர் 16, 17ல் வேலூர் ராணிப்பேட்டையில் சிறப்பான முறையில் நடைபெற்று நிறைவடைந்தது

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் 8வது மாநில மாநாடு நவம்பர் 16, 17ல் வேலூர் ராணிப்பேட்டைய…

இன்று 17.11.2022, வியாழக்கிழமை சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம்,சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம்,சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவத் துறை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம், கவரப்பட்டு கிராமத்தை அடுத்த மேலத் திருக்கழிப்பாலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டட வளாகத்தில் நடைபெற்றது.

இன்று 17.11.2022, வியாழக்கிழமை  சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டர…

திண்டுக்கள் மாவட்டம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கள் மாவட்டம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி  திண்டுக்கல் ம…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லையில், உலகை ஆளும் தில்லை நடராஜர் ஆலயத்தில் சிவனடியார்கள் உழவார திருபணி நடைப்பெற்றது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லையில், உலகை ஆளும் தில்லை நடராஜர் ஆலயத்தில் சிவனடியார…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவத் துறை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம், சிதம்பரம் அடுத்த கண்ணங்குடி கிராம ஊராட்சியில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடத்தில் நடைபெற்றது.

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த…

பெரியகுளம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது திண்டுக்கல்லில் இருந்து காரில் 200 பண்டல் போலி பீடி கடத்தி வந்த திண்டுக்கல் சேர்ந்த மீரா மைதீன் மற்றும் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த காட்டு ராஜா என்ற இரண்டு பேர் கைது

பெரியகுளம் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது திண்டுக்கல்லில் இருந்து காரில் 200 பண்ட…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவத் துறை இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாம், சிதம்பரம் அடுத்த உசுப்பூர் கிராமத்தில் மிட் டவுன் ரோட்டரி சங்க அரங்கத்தில் நடைபெற்றது.

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல்…

தேனி அரண்மணைபுதுரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலுக்கு சாதி பெயரை பயன்படுத்துவதில் ஒரு தரபினர் எதிர்ப்பு வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை

தேனி அரண்மணைபுதுரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலுக்கு சாதி பெயரை பயன்படுத்துவதில் ஒரு தரப…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் SDPIகட்சி சார்பில் மாநில சுயாட்சி மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் SDPIகட்சி சார்பில் மாநில சுயாட்சி மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது   …

பெரியகுளம் விசிக ஒன்றிய செயலாளர் ஆண்டி இல்ல விழா சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி வாழ்த்துரை.....

பெரியகுளம் விசிக ஒன்றிய செயலாளர் ஆண்டி இல்ல விழா சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி வாழ்த்துரை.....…

திருச்சி மாநகர் எடமலைபட்டி புதூர் S I.S. அபார்ட்மென்டில் அருகில் புதிய AITUCஆட்டோ சங்க துவக்கவிழா விற்கானகூட்டம் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் T.V.செந்தில்குமார் தலைமையில்நடைபெற்றது.

திருச்சி மாநகர் எடமலைபட்டி புதூர் S I.S. அபார்ட்மென்டில் அருகில் புதிய AITUCஆட்டோ சங்க …

தங்கமகன்ஓபிஎஸ் குமாரர் வி.ப.ஜெயபிரதீப் பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம்

தங்கமகன்ஓபிஎஸ் குமாரர் வி.ப.ஜெயபிரதீப் பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் ஆதரவற்றோர் இல்லத்தில்  அன்னத…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள நாச்சிகுறிச்சி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் , நாச்சிகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம், நாச்சிகுறிச்சி (ரேஷன் கடை), நாச்சிகுறிச்சி அங்கன்வாடி மையம், நாச்சிகுறிச்சி கூட்டுறவு வங்கி, நாச்சிகுறிச்சியில் உள்ள ஸ்ரீ மதவாதி அம்மன் ஆலயம், மற்றும் LNT மைக்ரோ பைனான்ஸ் அலுவலகத்திற்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள மின் கம்பம் அடித்தூரில் உடைந்து எந்த நேரத்திலும் பலரை உயிர்பலி வாங்கும் அபாயத்தில் உள்ள மின் கம்பத்தை உடனே மாற்ற தமிழ்நாடு மின்சார துறை வாரிய அதிகாரி அவர்கள் உடனே சரி செய்து

தமிழ்நாடு மின்சாரத்துறை அதிகாரி அவர்களுக்கும், அனைத்து துறை அதிகாரி அவர்களுக்கும்,  அனை…

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள்தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்த வேண்டாம் அறநிலைத்துறை யுடன் இணக்கமாக இருக்க வேண்டும்

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்த வேண்டாம் அறநிலைத்துறை ய…

புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ஆ.அருண்மொழி தேவன் எம்எல்ஏ வழங்கினார்

புவனகிரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் ஆ.அருண்மொழி தேவன் எம்எல்ஏ வழங்கினார்  …

தமிழ்நாடு சுகாதாரதுறையால் நடத்தப்படும் மக்களைத்தேடிமருத்துவம் முகாமுக்கு, கடலூர் மாவட்ட சுகாதார துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம் சார்பாக, குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஆகிய மூன்று மருத்துவ வட்டத்திற்கும்,தலா ஐந்து வீதம், ரூபாய், 25000,ஆயிரம் செலவில், இரத்த அழுத்தம் அளவிடும் கருவி(BP),வழங்கும் நிகழ்வு சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது,

,தமிழ்நாடு சுகாதாரதுறையால் நடத்தப்படும் மக்களைத்தேடிமருத்துவம் முகாமுக்கு, கடலூர் மாவட்…

அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவன் விக்னேஷ்வரன் ( குன்னூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவன்) சிகை (முடி) திருத்தம் செய்வதற்காக விடுதியை விட்டு வெளியே சென்று திரும்பும் வழியில் சாலையில் பாம்பு கடித்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

தேனி, இன்று (9.11.2022) இரவு சுமார் 7:30 மணி அளவில் பங்களா மேடு அருகில் உள்ள அரசு ஆதிதி…

Load More That is All