திண்டுக்கள் மாவட்டம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்டம்
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் தொப்பம்பட்டி ஒன்றியம் வட்டார வளமயத்திற்கு உட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கீரனூர் ஆகிய இடங்களில் 3- 12 -2022 ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கும் உலக ஊனமுற்றோர் தின விழாவினை முன்னிட்டு இரண்டாம் நிகழ்வாக மாற்றுத்திறன் குழந்தைகளின் சமூக பாதுகாப்பு உரிமை மற்றும் நட்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி 16 -11_22 -அன்று வட்டார வள மையம் பொறுப்பு அலுவலர் திரு. ப.பழனிச்சாமி ஐ.இ. ஒருங்கிணைப்பாளர் திருமதி பா .அழகுராணி பள்ளி தலைமை ஆசிரியர்கள் திரு.
பி ரமேஷ் .மா .நடராஜன் ஆகியோரின் தலைமையில் பேரணி நடைபெற்றது
இதில் தொப்பம்பட்டி வட்டார வளமைய பள்ளி மாணவர்கள் ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும்கணக்காளர்கள் சிறப்பாசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்