தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை மாதம் சோமவார பிரதோஷ வழிபாடு நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும் ஒன்பது வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது உலக ஒற்றுமைக்காக கூட்டு வழிபாடு நடைபெற்றது மாவட்டத்தில் இருந்து அதிக பக்தர்கள் தரிசனம் செய்தனர் வருகை தந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது சிறப்பான ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப் செயலாளர் க.சிவகுமார் பொருளாளர் விஜயராணி மற்றும் குழு உறுப்பினர்கள், கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர் இந்த திருக்கோயில் திருவண்ணாமலை கோயில்க்கு அடுத்தபடியாக இங்கு பெளர்ணமி திருநாளில் கிரிவலம் 2001-ல் இருந்து பக்தர்கள் மலையை சுற்றிவருகிறார்கள் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத் திருநாளில் காலையில் இருந்தே பக்கத்தில் உள்ள 6 ஆறு கிராம பொதுமக்கள் பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்வார்கள் தேனி மாவட்டம் இன்றி அருகில் உள்ள மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகைதருவார்கள் காலையில் இருந்தே பிரசாதங்கள் கோயில் நிர்வாகத்தின் சார்பாகவும் கட்டளைதாரர்கள் சார்பாகவும் வழங்கி கொண்டே இருப்பார்கள் மாலை மகாதீபம் மாலை 6 மணிக்கு மேல் ஏற்றப் படும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்பர் பணிசெய்யும் பராமரிப் குழுவின் சார்பாகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பாகவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் கார்த்திகை மாதம் சோமவார பிரதோஷ வழிபாடு நந்திகேஷ்வரருக்கும் கைலாசநாதருக்கும் ஒன்பது வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது
தமிழர் களம் மாத இதழ்
0