தமிழ்நாடு மின்சாரத்துறை அதிகாரி அவர்களுக்கும், அனைத்து துறை அதிகாரி அவர்களுக்கும், அனைத்து காவல்துறை அதிகாரி
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள நாச்சிகுறிச்சி கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் , நாச்சிகுறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகம், நாச்சிகுறிச்சி (ரேஷன் கடை), நாச்சிகுறிச்சி அங்கன்வாடி மையம், நாச்சிகுறிச்சி கூட்டுறவு வங்கி, நாச்சிகுறிச்சியில் உள்ள ஸ்ரீ மதவாதி அம்மன் ஆலயம், மற்றும் LNT மைக்ரோ பைனான்ஸ் அலுவலகத்திற்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள மின் கம்பம் அடித்தூரில் உடைந்து எந்த நேரத்திலும் பலரை உயிர்பலி வாங்கும் அபாயத்தில் உள்ள மின் கம்பத்தை உடனே மாற்ற தமிழ்நாடு மின்சார துறை வாரிய அதிகாரி அவர்கள் உடனே சரி செய்து மக்களுடைய அச்சத்தை போக்க மேல் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் இந்திய தேசிய மாதர் சங்கம் மற்றும் நாச்சிகுறிச்சி கிராம மக்கள் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் நன்றி*
*தோழமையுடன்*
*MR முருகன்* *மணிகண்டம் ஒன்றிய செயலாளர்*
*இந்திய கம்யூனிஸ்ட் கட்சி*
*தொடர்புக்கு8428053002*