தங்கமகன்ஓபிஎஸ் குமாரர் வி.ப.ஜெயபிரதீப் பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானம்
தமிழக முன்னாள் தங்கமகன்
ஓ. பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் பிறந்த நாளை முன்னிட்டு, தேனி அருகே உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், அதிமுக பொதுக் குழு உறுப்பினர் சிவக்குமார் கலந்துகொண்டு ஆதரவு அற்றவர் இல்லத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினார். அதனைத் தொடந்து, கைலாசப்பட்டியில் அமைந்துள்ள பெரியநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயிலில் விப ஜெயப்பிரதீப் பிறந்தநாளை ஒட்டி அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்வில், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கைலாசநாதர் கோயில் அன்வர் பணி செய்யும் குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.