திருச்சி மாநகர் எடமலைபட்டி புதூர் S I.S. அபார்ட்மென்டில் அருகில் புதிய AITUCஆட்டோ சங்க துவக்கவிழா விற்கானகூட்டம் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் T.V.செந்தில்குமார் தலைமையில்நடைபெற்றது.


திருச்சி மாநகர் எடமலைபட்டி புதூர் S I.S. அபார்ட்மென்டில் அருகில் புதிய AITUCஆட்டோ சங்க துவக்கவிழா விற்கானகூட்டம் திருச்சி மாவட்ட அலுவலகத்தில் T.V.செந்தில்குமார் தலைமையில்நடைபெற்றது. அமைப்புசாரா சங்க மாவட்ட செயலாளர் A.K.திராவிமணி அமைப்பை பற்றி விளக்கி பேசினார்கள். CPI மாவட்ட செயலாளர் S.சிவா, அபிஷேகபுரம்பகுதி குழு செயலாளர் A. *அஞ்சுகம். ஆட்டோ சங்க மாவட்ட துணை தலைவர் M.R.முருகன். கட்டட சங்க மாவட்ட துணைத் தலைவர் S முத்தழகு* உள்ளிட்ட தோழர்கள் பேசினார்கள் .கெளரவ தலைவராக R.முருகேசன். கிளை தலைவராக. T.V.செந்தில்குமார். செயலாளராக. R. அசோக். துணை தலைவர்களாக.செண்பகவள்ளி. முஸ்தபா, துணை செயலாளர்களாக.கிருஷ்ணன், சாகுல் பொருளாளராக, செல்வம் செந்தில் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் சந்தோஷ். நவீன்குமார்.முஹம்மது ஷபீர், சண்முகம் உள்ளிட்ட 14 தோழர்கள் கலந்துகொண்டார்கள். வருகிற 19ம் தேதி காலை புதிய ஆட்டோ சங்க கிளை துவக்கவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. AITUC மாவட்ட பொது செயலாளர்க.சுரேஷ் M.C புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினார்கள்.
Previous Post Next Post