,தமிழ்நாடு சுகாதாரதுறையால் நடத்தப்படும் மக்களைத்தேடிமருத்துவம் முகாமுக்கு, கடலூர் மாவட்ட சுகாதார துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம் சார்பாக, குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஆகிய மூன்று மருத்துவ வட்டத்திற்கும்,தலா ஐந்து வீதம், ரூபாய், 25000,ஆயிரம் செலவில், இரத்த அழுத்தம் அளவிடும் கருவி(BP),வழங்கும் நிகழ்வு சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது, இன் நிகழ்விற்கு சங்க தலைவர் மனிஷ்செல்லானி தலைமை தாங்கினார், பாரதிய ஜெயின் சங்கட்னா மாநில பொதுசெயளாலர் கமல்கிஷோர்ஜெயின் முன்னிலை வகித்தார் இதில்மேற்கண்ட மூன்று மருத்துவ குறுவட்டத்திற்கும் சிதம்பரம் சார் ஆட்சியர் திரு,சுவேதாசுமன்,IAS, அவர்கள் BP மீட்டரை குமராட்சி பிளாக்,Dr,சிதம்பரம், பரங்கிப்பேட்டை பிளாக்,Dr,பிரதீப்,புவனகிரி பிளாக் Dr,அருண்குமார், ஆகியோரிடம் வழங்கினார்கள் இன் நிகழ்வில் பாரதிய ஜெயின் சங்கட்னா நிர்வாகிகள், மகாவீர் போரா,கமல்கோத்தாரி, கமல்போத்ரா, இந்தர்ஜெயின், ஜினேந்திரா சோராடியா,ஆகியோர் கலந்துக்கொண்டனர் இன்நிகழ்சியைஒருங்கிணைப்பு,மற்றும்,நன்றியுரை சங்க செயலாளர் தீபக்குமார் அவர்கள் வழங்கினார்
தமிழ்நாடு சுகாதாரதுறையால் நடத்தப்படும் மக்களைத்தேடிமருத்துவம் முகாமுக்கு, கடலூர் மாவட்ட சுகாதார துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம் சார்பாக, குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, ஆகிய மூன்று மருத்துவ வட்டத்திற்கும்,தலா ஐந்து வீதம், ரூபாய், 25000,ஆயிரம் செலவில், இரத்த அழுத்தம் அளவிடும் கருவி(BP),வழங்கும் நிகழ்வு சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது,
தமிழர் களம் மாத இதழ்
0