மதுரை நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியில் இலவச பயிற்சி

மதுரை நேர்மை ஐ.ஏ.எஸ் அகாடமியில் இலவச பயிற்சி 
 2011 ம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக உயர்திரு u.சகாயம் அவர்கள் இருந்த போது, தன்னை போல் நேர்மையான  ias அதிகாரிகளை உருவாக்க ஆரம்பிக்க பட்டது தான் நேர்மை ias பயிற்சி மையம்.
இந்த பயிற்சி மையம் மாற்று திறனாளிகள்,திருநங்ககைகள் மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய வர்கள் மேலும் அரசு பள்ளி யில்  தமிழ் வழி கல்வி படிப்பவர்கள் இவர்களுக்காக இலவச பயிற்சி கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
இதற்கு தகுதி தேர்வின் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்க படுகிறார்கள்.
இதை தவிர மிக மிக குறைந்த கட்டணம் தகுதி தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வாங்க படுகிறது.

கூடுதலாக,  பல இளைஞர்கள்  கேட்டு கொண்டதன் பேரில், 2021 முதல்  மாநில அரசு போட்டி தேர்விற்கும் இலவச பயிற்சியும், கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
இதில்  நம்மிடம் படித்த grp 2 எழுதிய மாணவர்களில் 15 பேருக்கும் மேலாக முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் நிலை தேர்விற்கும்.பயிற்சி அளிக்கிறோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

இதன் நிறுவனர் u.சகாயம் (வி.ஓ) அவர்கள்.  

ஒருங்கிணைப்பாளர் திருமதி சுஜாதா பார்த்தசாரதி மற்றும் குணசேகர்.
Previous Post Next Post