தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் பள்ளி கல்லூரிகளில் நவம்பர் 26 ஆம் தேதியை அரசியலமைப்பு தினமாக கொண்டாட தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எஸ்.சி எஸ் டி அலுவலக நலச் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது
இதனைத் தொடர்ந்துதமிழகம் முழுவதும் உள்ளமுதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு மாநிலத் திட்ட இயக்குனர் மாநிலத் திட்ட இயக்ககம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை மூலமாக நடப்பு கணக்கு எண் 35 77/ ஆ 9/ எம் டி ஓ ஓப கா 2019 என்ற அறிவிப்பின்படி அரசாணை வெளியிடப்பட்டது அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளில் அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாட வேண்டும் எனதமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது இந்த அறிவிப்பினை தேனி மாவட்ட ஏ சி எஸ் டி அமைப்பின் மாவட்ட செயலாளர்
க. பால்பாண்டியன் இந்த திட்டத்தை வரவேற்பதாக கூறினார்