தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் 8வது மாநில மாநாடு நவம்பர் 16, 17ல் வேலூர் ராணிப்பேட்டையில் சிறப்பான முறையில் நடைபெற்று நிறைவடைந்தது

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளர் சங்கம் 8வது மாநில மாநாடு நவம்பர் 16, 17ல் வேலூர் ராணிப்பேட்டையில் சிறப்பான முறையில் நடைபெற்று நிறைவடைந்தது

மாநாட்டில் மாநில தலைவராக பெரும் மதிப்பிற்குரிய தோழர் கே இரவி அவர்களும்* 

மாநில பொதுச் செயலாளராக தோழர் என் செல்வராஜ் அவர்களும்* 

*மாநில துணை தலைவராக திருச்சி தோழர் க. சுரேஷ் அவர்களும்* 

*மாநில பொதுக்குழு உறுப்பினராக திருச்சி தோழர் C செல்வகுமார் அவர்களுக்கும்*

 *மாநில பொதுக்குழு உறுப்பினராக திருச்சி தோழர்  MR முருகன் அவர்களும்* 

*மற்றும் தோழியர் D நிர்மலா ஆகியோர்களை தேர்வு செய்த அனைத்து பிரதிநிதி தோழர்களுக்கு  திருச்சி மாவட்ட குழு மற்றும் மணிகண்டம் ஒன்றிய குழு சார்பில் புரட்சிகர வாழ்த்துக்கள்*...
Previous Post Next Post