Showing posts from January, 2023

மூக்குத்தி மற்றும் இம்கள் செழி அசோலா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய பி.ஜி.பி. வேளாண் கல்லூரி மாணிவிகள்.

(மூக்குத்தி மற்றும் இம்கள் செழி அசோலா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய  பி.ஜி.பி. வேளாண் கல்லூரி மாண…

கடலூர்மாவட்டம் விருத்தாசலம் வட்டம் இராஜேந்திரப்பட்டிணத்தில் குடிநீர்மேல்நீர்தேக்கதொட்டியில் முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் சிவசங்கரன் மகன் கடந்த 9நாளாக காணவில்லை குடிநீர் மேல்நீர்தேக்கதொட்டியில் துருநாற்றம் வீசியதன்பேரில் மேலேஏறிபார்த்தபொழுது எஞ்சினியர்சடலம் அழுகிய நிலையில் மீட்கபட்டது.இதனையடுத்து கொலையா? தற்கொலையாயென போலீஸ் விசாரித்துவருகிறது..

கடலூர்மாவட்டம் விருத்தாசலம் வட்டம் இராஜேந்திரப்பட்டிணத்தில் குடிநீர்மேல்நீர்தேக்கதொட்டியில் முன்னால…

2023-ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்த ஐநா சபை மன்னார்குடியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து சிறுதாணிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

2023-ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக அறிவித்த ஐநா சபை மன்னார்குடியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப…

மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை விரைந்து கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை…

மன்னார்குடியில் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை விரைந்…

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா சார்பில் கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிதம்பரத்தில் உள்ள மருத்துமனையில் பிரசவ வார்டில் பிரசவிக்கு தாய்மார்களுக்கு உதவியாளர்கள் அமர்வதற்காக ருபாய் 20000 ,ஆயிரம் செலவில் ஐந்து சிமென்ட் பெஞ்ச் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது

சிதம்பரம் பாரதிய ஜெயின் சங்கட்டனா சார்பில் கடலூர் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை …

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டாரம் பொம்ம சமுத்திரம் கிராமத்தில் பிஜிபி வேளாண் அறிவியல் கல்லூரி மாணவிகள் மாதுளையில் பேக்கிங் செய்து விவசாயப் பெருமக்களுக்கு எடுத்துரைத்தனர்.அண்மைக் காலமாக பாசன வசதியின் கீழ் அதிக மகசூல் தரக்கூடிய மாதுளை வகைகளை தீவிர பராமரிப்பு மற்றும் நிர்வாகத்துடன் பயிரிட்டது சில கடுமையான பூச்சி பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது.அவற்றுள், அனார் பட்டாம்பூச்சி (பழம் துளைப்பான்), _டியூடோரிக்ஸ் ஐசோக்ரேட்ஸ்_ ஆகியவற்றின் தாக்குதலால் மாதுளை பழங்களின் மகசூல் குறைந்து, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. பழங்களின் அளவு மற்றும் தரத்தில் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.மேலும் கம்பிலி பூச்சியின் அறிகுறிகள் இளம் பழங்களில் துளையிடும் மற்றும் உட்புற உள்ளடக்கங்களை (கூழ் மற்றும் விதைகள் ) ஊட்டுகிறது.

மாதுளையில் பேக்கிங் செய்முறை விளக்கம். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டாரம் பொம்ம சம…

பெரியகுளம் நகராட்சியில் நடைபாதை வியாபாரிகளுக்கான தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி, ஜன.28- தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபாதை வியாபாரிகளுக்கான தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியகுளம் நகராட்சியில் நடைபாதை வியாபாரிகளுக்கான தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி தேனி,…

புதுச்சேரி நகராட்சி உடன் இணைந்து recity மற்றம் laughogram சமூக அமைப்புகம்பன் கலையரங்கம் அருகில் உள்ள சுவற்றில் தொடர்ச்சியாக பொதுமக்கள் அசுத்தம் செய்து வந்த நிலையில் மற்றும் போஸ்டர் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று எண்ணி புதுச்சேரியில் உள்ள ஆன்மீக சுற்றுலா தலங்களை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரையப்படுகின்றன

புதுச்சேரி நகராட்சி உடன் இணைந்து recity மற்றம் laughogram சமூக அமைப்பு கம்பன் கலையரங்கம் அருகில் உள…

சிதம்பரம் நந்தனார் மடத்தின் சகஜானந்தா அடிகளாரின் சமாதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றது

சிதம்பரம் நந்தனார் மடத்தின் சகஜானந்தா அடிகளாரின் சமாதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றது ச…

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியின் சார்பாக மீண்டும் மஞ்சப்பை மற்றும் குப்பைகளை தெருக்களில் கொட்டாதீர்கள் என விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.....

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சியின் சார்பாக மீண்டும் மஞ்சப்பை மற்றும் குப்பைகளை தெருக்களில் க…

குடியரசு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் தென்றல்மணி இளமுருகு தலைமை தாங்கினார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு குமராட்சி ஒன்றியம் உசுப்பூர் ஊராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை …

சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையில் கிராமசபை கூட்டத்தை நடத்த விடாமல் விசிக கட்சியினர் முற்றுகையிட்டடு கேஷம் இட்டதால் பரபரப்பு .......

சின்னமனூர்- 26.01.2023. சின்னமனூர் அருகே சீப்பாலக்கோட்டையில்  கிராமசபை கூட்டத்தை நடத்த விடாமல் விசி…

சிதம்பரம் அண்ணாமலை நகர் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

சிதம்பரம் அண்ணாமலை நகர் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. சிதம்பரம…

உத்தமபாளையம் வருவாய்த்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ........

உத்தமபாளையம் வருவாய்த்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி ........ …

ஓடைப்பட்டியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை (கூலிப்) பொருள் பறிமுதல்.....

ஓடைப்பட்டியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை (கூலிப்) பொருள் பறிமுதல்.....  …

உத்தமபாளையம் அருகே உள்ள ஞீ அனுமந்தராய பெருமாள் கோவில் அருகே தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கிரேன் கவிழ்ந்து விபத்து போக்குவரத்து பாதிப்பு......

உத்தமபாளையம் அருகே உள்ள ஞீ அனுமந்தராய பெருமாள் கோவில் அருகே தேனி குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கிரேன்…

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற அதிமுக முன்னால் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை .....

தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடைபெற்ற அதிமுக முன்னால் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமராஜ் அவர்களின் இ…

ஏஜடியுசி சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க வேண்டிய நல வாரியத்தில் வழங்கப்படும் நிதி பலன்களை உயர்த்தி வழங்க வேண்டிய உள்ளாட்சி பணியாளர்களை நிரந்தரப்படுத்தி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டிய ஆட்டோ தொழிலாளர்களுக்கு எப் சி காலங்களில் ஆந்திரா மாநிலம் போல் ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்க வேண்டிய மணிகண்டம் ஒன்றியம் சார்பில் சோமரசன்பட்டையில் கட்டட சங்க மாவட்ட தலைவர் தோழர் எம் MR முருகன் அவர்கள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது

ஏஜடியுசி சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க வ…

நலதிட்ட உதவிகளுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு- கையாலகாத ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் பேச்சு

நலதிட்ட உதவிகளுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு- கையாலகாத ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் கேபி அன்…

சிதம்பரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி பங்கேற்றார்

சிதம்பரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி …

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மாநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.!!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் மாநகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பா…

வேண்டுதல் நிறைவேற்றும் புனித செபஸ்தியார் ஆலயம். கொள்ள நோய்கள் வராமல் காத்துக் கொள்ள வேண்டி சிறப்பு பிரார்த்தனை......

வேண்டுதல் நிறைவேற்றும் புனித செபஸ்தியார் ஆலயம். கொள்ள நோய்கள் வராமல் காத்துக் கொள்ள வேண்டி சிறப்பு …

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவை கொட்டியதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடுதழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்.!!

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீரில் மனித கழிவை கொட்டியதைக் கண்டித்து விடுதலை ச…

முன்னாள் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தென்னாட்டு அம்பேத்கருமான ஐயா.இளையபெருமாள் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தினை நீலம் பதிப்பகம் இந்தாண்டு வெளியீட்டுள்ளது

முன்னாள் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவரும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலை…

தேனி மாவட்டம் சின்னமனூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை வலுக்கட்டாயமாக காவல்துறை கைது செய்ததை கண்டித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி அவர்கள்திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு....

தேனி மாவட்டம் சின்னமனூரில் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய கோரி  காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்…

வடுகப்பட்டியில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

வடுகப்பட்டியில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள்  மற்றும்  காவல்துறையை கண்டித்து கண்டன…

Load More That is All