கடலூர்மாவட்டம் விருத்தாசலம் வட்டம் இராஜேந்திரப்பட்டிணத்தில் குடிநீர்மேல்நீர்தேக்கதொட்டியில் முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் சிவசங்கரன் மகன் கடந்த 9நாளாக காணவில்லை குடிநீர் மேல்நீர்தேக்கதொட்டியில் துருநாற்றம் வீசியதன்பேரில் மேலேஏறிபார்த்தபொழுது எஞ்சினியர்சடலம் அழுகிய நிலையில் மீட்கபட்டது.இதனையடுத்து கொலையா? தற்கொலையாயென போலீஸ் விசாரித்துவருகிறது..

கடலூர்மாவட்டம் விருத்தாசலம் வட்டம் இராஜேந்திரப்பட்டிணத்தில் குடிநீர்மேல்நீர்தேக்கதொட்டியில் முன்னால் ஊராட்சிமன்ற தலைவர்  சிவசங்கரன் மகன் கடந்த 9நாளாக காணவில்லை குடிநீர் மேல்நீர்தேக்கதொட்டியில் துருநாற்றம் வீசியதன்பேரில் மேலேஏறிபார்த்தபொழுது எஞ்சினியர்சடலம் அழுகிய நிலையில் மீட்கபட்டது.இதனையடுத்து கொலையா? தற்கொலையாயென போலீஸ் விசாரித்துவருகிறது..
Previous Post Next Post