மூக்குத்தி மற்றும் இம்கள் செழி அசோலா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய பி.ஜி.பி. வேளாண் கல்லூரி மாணிவிகள்.

(மூக்குத்தி மற்றும் இம்கள் செழி அசோலா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய  பி.ஜி.பி. வேளாண் கல்லூரி மாணிவிகள்.


நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டாரம், பள்ளிப்பட்டி கிராமத்தில் அசோலா பற்றிய விழிப்புணர்வு மா மற்றும் வேளான் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. அசோலாலின்

நற்குணங்களையும், தேவைகளையும் மற்றும் அடின் பயன்பாட்டினைக் குறித்து பள்ளிப்பாடி கிராம -விவசாயிகளுக்கு பி.ஜி.பி. கல்லூரி மாணவிகள்

செய்முறை செய்து விளக்கிக் கூறினர். அசோலா வளர்ப்பதன் மூலம் வயலின் தலைச்சத்து மேம்படுத்தப்- -படுகிறது. மேலும் அசோலாவை கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனங்களாகவும் பயன்படுத்தபடுகிறது. அமிலம், புரதச்சத்து, B-கரோடின் பொன்றவற்றை

அசேவா உள்ளடங்கியுள்ளதால். நான்நவைகளுக்கு இதன் மூலம் பாலின் கரைவை மாட்டின் பால் உற்பத்தி திறனை மேம்படுத்த முடியும்; கோழிகரின் முட்டை ஒரு திறம்பட அமையும். இவ்வாறு பயன் தரும் அசோலா ஆமுதல் 55°C அளவின் தட்ப -வெப்பத்தைத் தாங்க கூடியவை ; 8 சதவீரம் ஈரத்தன்மைக்

கொண்டும், செம்மண் மற்றும் போர்மண் வளங்களை உள்ளடக்கி வளர்கிறது. ஒருமாத அணிலே, இதனை அறுவடை சென்று விட்பு மாட்டு சாணம் கரைத்து அழன் கரைசலை வாறு இடைவேளையில் பயன்படுத்தும் போது நன்கு வளகும்.
Previous Post Next Post