புதுச்சேரி நகராட்சி உடன் இணைந்து recity மற்றம் laughogram சமூக அமைப்பு
கம்பன் கலையரங்கம் அருகில் உள்ள சுவற்றில் தொடர்ச்சியாக பொதுமக்கள் அசுத்தம் செய்து வந்த நிலையில் மற்றும் போஸ்டர் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று எண்ணி புதுச்சேரியில் உள்ள ஆன்மீக சுற்றுலா தலங்களை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரையப்படுகின்றன
இவ்வோவியங்கள் sun fine arts ஸ்கூல் நிறுவனர் “கலைமாமணி ஓவியர் ரவி “ மற்றும் ஓவியர் தேவராஜ் ஓவியர் இளமுருகன் ஓவியர் மதிவாணன்
கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 25ஆம் தேதி நிறைவு பெற்றது கடந்த முப்பது நாட்களாக தொடர்ச்சியாக இந்த ஓவிய இந்த ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது