திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை

திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து  கிராமங்களிலும் 50 ஆண்டுகளுக்கு மேல் பட்டா இல்லாத  மக்களுக்கு மூன்று மாதத்திற்குள்,இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி மக்களின் துயர் துடைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றோம்.இதன்மூலம் அரசாங்கம் வழங்கும் இலவச வீடுகள் மற்றும் பல நலத்திட்டங்கள் மக்களை சேர்ந்தடையும் என்பதாலேயே இக்கோரிக்கை வைக்கப்படுகிறது.
Previous Post Next Post