ஏஜடியுசி சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க வேண்டிய நல வாரியத்தில் வழங்கப்படும் நிதி பலன்களை உயர்த்தி வழங்க வேண்டிய உள்ளாட்சி பணியாளர்களை நிரந்தரப்படுத்தி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டிய ஆட்டோ தொழிலாளர்களுக்கு எப் சி காலங்களில் ஆந்திரா மாநிலம் போல் ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்க வேண்டிய மணிகண்டம் ஒன்றியம் சார்பில் சோமரசன்பட்டையில் கட்டட சங்க மாவட்ட தலைவர் தோழர் எம் MR முருகன் அவர்கள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது

 ஏஜடியுசி சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் தொழிலாளர் சட்டங்களை பாதுகாக்க வேண்டிய நல வாரியத்தில் வழங்கப்படும் நிதி பலன்களை உயர்த்தி வழங்க வேண்டிய உள்ளாட்சி பணியாளர்களை நிரந்தரப்படுத்தி சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டிய ஆட்டோ தொழிலாளர்களுக்கு எப் சி காலங்களில் ஆந்திரா மாநிலம் போல் ரூபாய் 10 ஆயிரம் நிதி வழங்க வேண்டிய மணிகண்டம் ஒன்றியம் சார்பில் சோமரசன்பட்டையில் கட்டட சங்க மாவட்ட தலைவர் தோழர் எம் MR முருகன் அவர்கள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் ஒரு பகுதியாக சோமரசம்பேட்டை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்தும் அல்லித்துறை பஞ்சாயத்து அலுவலகத்தில் இருந்தும் தொழிலாளர்கள் ஊர்வலமாக சோமரசம்பேட்டை பெரியார் சிலை அருகில் சாலையில் அமர்ந்து மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தோழர் அயிலை சிவசூரியன் அவர்கள் மறியலை துவக்கி வைத்து  உரையாற்றினார்  மறியல் போராட்டத்தில் கட்டட சங்க மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்களும் அரசு போக்குவரத்து ஓய்வு பெற்ற சங்க தலைவர் தோழர் M மருதமுத்து அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள் மற்றும் சிபிஐ முன்னாள் மாவட்ட பொருளாளர் பேரூர் ப நடராஜன் சிபிஐ அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் தோழர் ராஜலிங்கம் சிபிஐ அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர் தோழர் வீரமுத்து மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தோழியர் முத்துலெட்சுமி பெண்கள் சங்க மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தோழர் M மருதம்பாள் கட்டட சங்கம் மாவட்ட பொருளாளர் தோழர் பழனியப்பன்  துணை தலைவர் தோழர் S முத்தழகு தேசிய குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா தரக்கட சங்க மாவட்ட துணை தலைவர் தோழர் மேகராஜ் உள்ளாட்சி சங்க மாவட்ட துணை தலைவர் தோழியர் J நதியா மற்றும் குமரேசன்   ரஷ்யா பேகம் சந்திரா பழனியம்மாள் லதா நித்தியா ஜான்சி ராணி கலைச்செல்வன் விசாலாட்சி லட்சுமி பிரபா மீனாட்சி பிரேமா மற்றும் 200க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சோமரசம்பேட்டை பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்
Previous Post Next Post