Showing posts from July, 2025

உங்களுடன் முதல்வர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட நெடுங்குளாவில் கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் பீமா தலைமையில் நடைபெற்றது

.                       உங்களுடன் முதல்வர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட நெடுங்கு…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர மன்றத்தலைவர் திருமதி வாணிஸ்வரி அவர்களை தமிழர்களம் மாத இதழ் இணை ஆசிரியர் ச. தமிழ்ச்செல்வன் மரியாதை நிமித்தமாக சந்தித்து நமது ஜூலை மாத இதழை அவரிடம் வழங்கினார்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நகர மன்றத்தலைவர் திருமதி வாணிஸ்வரி அவர்க…

போச்சம்பள்ளி அருகே சுண்டகப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த சுண்டகப்பட்டி கிராமத்தில் இன்று காலை ஸ்ரீ…

உத்தமபாளையம் மின்சாரம் வேண்டி உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் மண்டபத்தில் முன்பு சாலை மறியலில் சிறு குழந்தைகளுடன் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் திடீர் நகர் இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்…

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி ஆசிரியர்.திருப்பதி அவர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவிரஅள்ளி கிராமத்தைச் சார்ந்த முன…

லாரி உரிமையாளர்கள் சங்கத்தின்ர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் காஞ்சி…

லாரி உரிமையாளர்கள் சங்கத்தின்ர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தலைமை ஒருங்கிணைப்பாளர் காஞ்சி…

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 27.07.2025 மாலை 6:30 மணி அளவில் ஒன்றிய பொருளாளர் தோழர் S. பாலாஜி தலைமையில் கூட்டத்தில் நடைபெற்றது கூட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தோழர் M.R. முருகன் அவர்கள் கலந்துகொண்டு வழிநடத்தினார்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மணிகண்டம் ஒன்றிய குழு கூட்டம் 27.07.2025 மால…

மேல்பாக்கம் கிராமம் பழங்குடியின பொதுமக்கள் மாற்று இடம் வழங்க ஆட்சியரிடம் மனு

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் கிராமத்தைச் சார்ந்த பழங்குடியின பொத…

அகரம் கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டினம் கிழக்கு சார்பில் மண்டல ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் காவேரிப்பட்டணம் கிழ…

குமாரபாளையம் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் ஒவ்வொரு மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது மெய்பொருள் காண்பது அறிவு என்ற தலைப்பிலும் மற்றும் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

குமாரபாளையம் கிளை நூலக  வாசகர் வட்ட கூட்டம் ஒவ்வொரு மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது மெ…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வர்கள் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இலவச கண் சிகிச்சை முகாமிற்கு தலைமை தனபால் சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வர், முன்னிலை விடியல் பிரகாஷ் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர், முகாமை வேல்முருகன் சட்டப்பணி ஆணைக்குழு தன்னார்வலர் தொடங்கி வைத்தார்,

அரசன் கண் மருத்துவமனை மருத்துவர் சுராஜ் குமார் அவர்கள் பரிசோதனை செய்தார்,  முகாமில் 172…

மறைந்த டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு அவருடைய திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தியாக தீபம் அன்னை தெரேசா சமூக விழிப்புணர்பு சங்கத்தின் சார்பாக தலைவர் நிறுவனர் ரமணா நகர் சி.மணி தலை…

மத்தூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம்; மதியழகன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி, ஜூலை.26- தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர்…

பாசப் போராட்டம் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வட சிறுவலூர் ஸ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பத்மாவதி வேறு பள்ளிக்கு பணி மாறுதல் பெற்று செல்லக்கூடாது என்று மாணவ மாணவிகள் பள்ளி முடிந்த பின்பும் வீட்டுக்குப் போகாமல் பாச போராட்டம்: வட்டார கல்வி அலுவலர் சமாதான முயற்சி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வடசிறுவளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்…

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மருதேரி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் …

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நெமிலிச்சேரி உள்ள மகிழ்ச்சி குளிர்சாதன பார்ட்டி ஹாலில் நடைபெற்ற மூத்த பத்திரிகையாளரும், மார்ஸ் ஏ/சி - சி.ஐ.டி.யூ. இணைப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், நேஷனல் பீப்பிள்ஸ் பார்ட்டி தமிழ்நாடு மற்றும் மனித உரிமைகள் நலச்சங்கம் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் சேவை செம்மல், சமூக சேவகர் லயன் டாக்டர்.டி.கோபிநாத்- ஜி.தேவி அவர்களின் மகள் ஜி.டி.ஷான்விகா ஸ்ரீ முதலாம் ஆண்டு பிறந்தநாள்

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நெமிலிச்சேரி உள்ள மகிழ்ச்சி குளிர்சாதன பார்ட்டி ஹாலில் நடைபெற்…

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 2024-2025 ஆம் ஆண்டிற்கான கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி பரிசளிப்பு விழா

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில், சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற 2024-2025 ஆம் …

மயிலம் வடக்கு ஒன்றிய மாணவர் அணி துணை அமைப்பாளர் திவாகர் குழந்தை பிறந்த நாள் விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம்  அடுத்த பெலாக்குப்பம் ஊராட்சி வேம்பூண்டி மயிலம் (வ) ஒன்றியம் விழு…

நெடுங்கல் ஊராட்சியில் உள்ள குடிநீர் இல்லாமல் தவிக்கும் ஜெய்னுர் மக்கள் குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள் .

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கல் ஊராட்சிக்கு உடபட்ட  ஜெய்னுர்…

திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை ஆறுமுக பெருமானுக்கு 59-ஆம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திண்டிவனம்,ஜூலை.21 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கல் கோட்டையில் உள்ள அருள்மிகு அறம்வளர்த்த ந…

திருடாதே என்றாள்- பணித்தளப் பணி பறிக்கப்படும் என்கிறார்கள் கீராம்பாடி ஊராட்சி பணித்தள பொறுப்பாளர் குமுறல்

ஆற்காடு  ஜூலை 17 ;    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம்  கீராம்பாடி ஊராட்சியில்  மத்திய அரசு ம…

திண்டிவனம், விழுப்புரம் மாவட்ட ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப் படவுள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் நியமன உறுப்பினர்கள் தேர்வுக்காக மனுத்தாக்கல் செய்தனர்.

நகராட்சிகளில் நியமன உறுப்பினர்கள் தேர்வுக்கு மனுத் தாக்கல் செய்த மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர்.…

அரசு வருவாய் துறைக்கு சொந்தமான கல்குவாரியில் தனி நபர்கள் குறுக்கீடு செய்து மோசடியில் ஈடுபடுவதாக கூறி குற்றம் சாட்டி கல்லுடைக்கும் தொழிலாளர்கள் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியில் அரசு வருவாய் துறைக்கு சொந்தமான சங்கிலி கரடு…

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ராஜா வீதியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் பிறந்த நாள் விடியல் ஆரம்பம் பவுண்டேஷன் சார்பாக மலர்மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.

விழாவினை விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார்.பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் எளிமையான வாழ்க்கையும் …

Load More That is All