அரசன் கண் மருத்துவமனை மருத்துவர் சுராஜ் குமார் அவர்கள் பரிசோதனை செய்தார்,
முகாமில் 172 பேர் பங்கு பெற்றனர் இதில் 27 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் மேலும் 22 பேருக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
முகாமில் பங்கு பெற்றவர்களுக்கு கண்ணில் புரை, உண்டாகுதல் மாறுகண், நீர் அழுத்த நோய், கிட்ட பார்வை, மற்றும் தூரப்பார்வை இலவசமாக பார்க்கப்பட்டது,
முகாமில் மாதேஸ்வரன், மற்றும் மாதுகுமார்,மனோகரன், மணிகண்டன், நல வாரிய செல்வராஜ், சீனிவாசன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.