Showing posts from April, 2023

சின்னூர் ஊராட்சியில் கபாடி போட்டி – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்…கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னூர் ஊராட்சி, சின்னூர் தெற்கு கிராமத்தில் பாரதி இளைஞர் நற்பனி மன்றம் மற்றும் சின்னூர் தெற்கு கிராம பொதுமக்களின் சார்பில் நடைபெறும் 18 ஆம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டியினை கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் அகத்தியம் பெளண்டேஷன் நிறுவனத் தலைவரும், கழக நிர்வாகியுமான டாக்டர்.ஈஸ்வர் ராஜலிங்கம், பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோவி.ராசாங்கம், மாவட்ட கழக இணை செயலாளர் ரெங்கம்மாள், பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ஜெ.வசந்த், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் மு.முடிவண்ணன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் ப.வீராசாமி, கிள்ளை பேரூர் கழக செயலாளர் தமிழரசன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ரெங்கசாமி, குமராட்சி ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் இளஞ்செழியன், புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ரா, அர்ஜீனன், நிர்வாகிகள் பிரியா, நாகராஜன், பக்கிரி, ஆனந்தன், சிவக்குமார், சின்னூர் தெற்கு கிராம நிர்வாகிகள் தலைவர் கோவிந்தராஜ், செயலாளர் ஜானகிராமன், நிர்வாகிகள் வெங்கடாஜலம், பாபு, ஜோதி, சிவா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சின்னூர் ஊராட்சியில் கபாடி போட்டி – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்… …

பாதிக்கப்பட்ட நபர் புகார் சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நீடாமங்கலம் காவல்நிலையத்தில் குடும்பத்தினருடன் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி .

பாதிக்கப்பட்ட நபர் புகார் சம்மந்தமாக நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நீடாமங்கலம் காவல்நிலை…

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் மாணவ மாணவிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி தாளாளர் மற்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் பேட்டி

தமிழகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் மாணவ மாணவிகள் பாதிக்கும் அபாய…

நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியையொட்டி திரளான பக்தர்கள் வழிபாடு .

நாட்டிலேயே குருபரிகார ஸ்தலங்களில் முதன்மையான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி குருபகவான் ஆலயத்தில் குரு…

கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மன்னார்குடி , கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ரம்ஜான் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது ,

கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மன்னார்குடி , கூத்தாநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ரம்…

ஒன்றிய பாஜக அரசு ராகுல்காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் மன்னார்குடியில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் ......

ஒன்றிய பாஜக அரசு ராகுல்காந்திக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் …

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தை தொடர்ந்து மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் .

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தை தொடர்ந்து மன்னார்குடியில் …

சிதம்பரம் தொகுதி, தோப்பு காலனி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் குடிசை வீட்டை இழந்து பாதிக்கப்பட்ட

சிதம்பரம் தொகுதி, தோப்பு காலனி பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் குடிசை வீட்டை இழந்து பாதிக்கப்பட்ட செல…

மன்னார்குடி அருகே கோடை சாகுபடி பணிகளுக்கு முறையாக மின்சாரம் வழங்காததால் விவசாயிகள் துணை மின் நிலைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்...

மன்னார்குடி அருகே கோடை சாகுபடி பணிகளுக்கு முறையாக மின்சாரம் வழங்காததால் விவசாயிகள்  துணை   மின் நில…

ஒன்றரை ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின்சாரம் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்தவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என மன்னார்குடியில் ஏ.கே.எஸ்.விஜயன் பேட்டி

ஒன்றரை ஆண்டு காலத்தில் விவசாயிகளுக்கு 1.5 லட்சம் இலவச மின்சாரம் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்தவர் த…

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் பல்வேறு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் பல்வேறு அரசியல் கட்சியினர் அம்பேத்கர் சி…

நரிக்குறவர்களுக்கு உள்ள எம்பிசி இட ஒதுக்கீடை்டை பழங்குடியினருக்கு 5 சதவிகிதத்தை ஒதுக்கி நடப்பு பட்ஜெட் தொடரிலேயே அறிவிப்பை வெளியிட வேண்டும் என மன்னார்குடியில் மாநில உயர்மட்டகுழு தலைவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் .

நரிக்குறவர்களுக்கு உள்ள எம்பிசி இட ஒதுக்கீடை்டை பழங்குடியினருக்கு 5 சதவிகிதத்தை ஒதுக்கி நடப்பு பட்ஜ…

வலங்கைமான் அருகே வீரமா காளியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து சுமார் ரூபாய் 20000 ஆயிரம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்ககளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

வலங்கைமான் அருகே வீரமா காளியம்மன் கோவிலில் பூட்டை உடைத்து சுமார் ரூபாய் 20000 ஆயிரம் மற்றும் நகைகளை…

வலங்கைமான் அருகே ஆலங்குடியில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி முன்னால் அதிமுகஅமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் 100 க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.

வலங்கைமான் அருகே ஆலங்குடியில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகி முன்னால் அதிமுகஅமைச்சர் ஆர். காமராஜ் ம…

மத்திய அரசு நிலக்கரி திட்டத்தை கொள்கை பூர்வமாக கைவிடுகிற வரையிலும் விவசாயிகள் எச்சரிக்கோடு இருக்க வேண்டும் உள்ளிக்கோட்டை தெருமுனை கூட்டத்தில் பிஆர்.பாண்டியன் வேண்டுகோள்..

பத்திரிக்கை ஊடக செய்தி அறிக்கை  இடம்:  உள்ளிக்கோட்டைமன்னார்குடி நாள்: 08.04.2023  …

பு.முட்லூரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்…

பு.முட்லூரில் அ.இ.அ.தி.மு.க சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் …

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் மாதம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 9 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டி

கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் மாதம் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூபாய் 9 ஆயிரமாக உயர்த…

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சேதம் அடைந்த டிரன்ஸ்பார்மர் மாற்றியமைக்கப்படாத காரணத்தால் கோடை சாகுபடி கேள்விகுறி: மன்னார்குடி விவசாயிகள் வேதனை…

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு புயலில் சேதம் அடைந்த டிரன்ஸ்பார்மர் மாற்றியமைக்கப்படாத காரணத்தால் கோடை …

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட மறுத்தால் பிரதமர் தமிழக வருகையை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மன்னாா்குடியில் பிஆர்.பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்க திட்டத்தை மத்திய அரசு கைவிட மறுத்தால் பிரதமர் தமிழக வருகையை எதிர்…

மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் கூத்தாநல்லூர் அருகே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து மதத்தினர் பங்கேற்பு

மத நல்லிணக்கத்தை கடைபிடிக்கும் வகையில் கூத்தாநல்லூர் அருகே இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அ…

தூத்துக்குடியில் பத்திரிக்கையாளரை வழிமறித்து ஆயுதங்களால் தாங்கி வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் - சாலையில் பொதுமக்கள் அச்சமின்றி நடமாட முடியாத பாதுகாப்பற்ற சூழலில் தூத்துக்குடி உள்ளதா?

தூத்துக்குடியில் பத்திரிக்கையாளரை வழிமறித்து ஆயுதங்களால் தாங்கி வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் …

நீடாமங்கலம் அருகே திமுக வார்டு உறுப்பினரை தாக்கி கை எலும்பை உடைத்த திமுக ஒன்றிய கவுன்சிலரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள கிராம மக்கள் வலியுறுத்தல்

ஒரே கட்சியை சேர்ந்த திமுக வார்டு உறுப்பினரை தாக்கி கை எலும்பை உடைத்த திமுக ஒன்றிய கவுன்சிலர்  #நீடா…

இந்து சமய பேரவை மாநில தலைவர் திரு.S.சுந்தர் ஜி அவர்கள் பாண்டிச்சேரி தலைவராக திரு.கலைமணி அவர்களை நியமனம் செய்தார்

இந்து சமய பேரவை மாநில தலைவர் திரு.S.சுந்தர் ஜி அவர்கள் பாண்டிச்சேரி  தலைவராக திரு.கலைமணி அவர்களை நி…

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 23ல் பகத்சிங் நினைவு நாளில் தமிழகத்தில் ஓசூர் சென்னை வேதாரண்யம் கன்னியாகுமரி ஆகிய நான்கு முனையில் இருந்து எங்கே எனது வேலை என்ற முழக்கத்தை முன்வைத்து

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் மார்ச் 23ல் பகத்சிங் நினைவு நாளில் …

மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர் .சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மன்னார்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தினை உயர் நீதிமன்ற நீதி…

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டம் காலை 7:30 மணிக்கு துவங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஆரூரா தியாகேசா என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

திருவாரூர்     01.04.23 ஆசியாவிலேயே  மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தேரோட்டம்  கால…

Load More That is All