சிதம்பரம் நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

சிதம்பரம் நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா


கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரம் அதிமுக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா சிதம்பரத்தில் நடைபெற்றது நகர செயலாளர் செந்தில் தலைமை தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சர் செல்விராமஜெயம் மாவட்ட அவை தலைவர் குமார் மாவட்ட பொருளாளர் சுந்தர் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்தில்லை கோபி மற்றும் பாசறை செயலாளர் சண்முகம் ஆகிய முன்னிலை வகித்தனர் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் மீர் அமீது  வரவேற்றார் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. பாண்டியன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி போன்றவற்றை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் கிள்ளை நகர செயலாளர் தமிழரசன் பரங்கிப்பேட்டை ஒன்றிய அவைத்தலைவர் ரங்கசாமி மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் பரங்கிப்பேட்டை ஒன்றிய கவுன்சிலர் சுதாகர் நகர பேரவை செயலாளர் சுரேஷ் பாபு மீனவர்அணி செயலாளர் வீராசாமி மாவட்ட பிரதிநிதி நாகராஜ் தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம் வீரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post