Showing posts from August, 2025

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வர்கள் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னார்வர்கள் சார்பாக இலவச கண் சிகிச்சை முகா…

போச்சம்பள்ளி அருகே தட்ரஅள்ளி அடுத்த வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலை கரைப்பு.

சகாதேவன் கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே தட்ரஅள்ளி அடுத்த வேடிகொட்டாய் கிராமத்தில் 10 அடி உள்ள பிரமா…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின் தலைமையில், திருச்சி மாநகர் மாணவர் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நரேன் அவர்களின் முன்னிலையில், சிறப்பாக நடைபெற்றது.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ் அவர்களின…

வருசநாடு அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியை கொடூரமாக தாக்கிய கரடி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரத்தை சேர்ந்தவர் முருக…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டுதிண்டிவனத்தில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம்

திண்டிவனம் ஆகஸ்ட்:30 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரு…

திண்டிவனம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் லேப் டெக்னீஷன்கள் பற்றாக்குறை காசநோய் பிரிவு மூடப்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் இரத்தப் பரிசோதனை  பகுதி மற்றும் சளி…

குமாரபாளையம் வாசகர் வட்டத்தின் சார்பாக அரசு கிளை நூலகத்தில் உள்ளத்தனைய உயர்வு என்னும் தலைப்பிலே கூட்டம் நடைபெற்றது.விடியல் பிரகாஷ் தலைமை தாங்கினார்

குமாரபாளையம் வாசகர் வட்டத்தின் சார்பாக அரசு கிளை நூலகத்தில் உள்ளத்தனைய உயர்வு என்னும் தலைப்பிலே கூட…

சென்னையில் செம்பொழில் அமைப்பின் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய கால்நடை,ஐவகை நிலங்கள்,அதனை உள்ளடக்கிய பாரம்பரிய இசைக்கருவிகள் கண்காட்சி மிக சிறப்பாக நடைபெறுகிறது

சென்னையில் செம்பொழில் அமைப்பின் சார்பில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இயற்கை வேளாண்மை, பாரம்பரிய க…

ஒலக்கூர் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

திண்டிவனம், ஆக.25 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2003-05 …

குமாரபாளயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளக புகாரக் குழு மற்றும் குமாரபாளயம் வட்டம், சட்ட பணிகள் குழு இணந்துசட்டம் விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ளக புகாரக் குழு மற்றும் குமாரபாளயம் வட்டம், சட…

விண்ணை மட்டும் அளவிற்கு விலைவாசி உயர்வு ஓட்டு போட்ட மக்களுக்கு வேதனையும் துன்பமும்தான் திமுக கொடுத்த பரிசு ஆற்காட்டில் எடப்பாடியார் பேச்சு

ஆற்காடு ஆகஸ்ட்:- 19  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளரும் சட்டமன்…

ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளியில் விளையாட்டு தின விழா சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்…

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வாலாஜா தீனபந்து ஆசிரம பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடக்க விழா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் காந்தி மிஷன் வித்யாலயா நிதி உதவி நடுநில…

போச்சம்பள்ளியில் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி - மாநிலங்களை உறுப்பினர் தம்பிதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார்

போச்சம்பள்ளியில் ஐ2கே தொண்டு நிறுவனம் நடத்தும் 2ம் ஆண்டு மாரத்தான் போட்டி - மாநிலங்களை உறுப்பினர் த…

79 வது சுதந்திர தின விழாவை, முன்னிட்டு நீதியின் பாதை பத்திரிகையின் சார்பில்,நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது,

15.08.2025 இன்று 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு,  சென்னை, ஓட்டேரியில், மக்கள் விருப்பம் இதழ்…

Load More That is All