தூய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தை அண்மையில் தொடங்கியது. அதை சிறப்பாக செயல்படுத்த பள்ளி அளவில் பல்வேறு மாணவர் குழுக்களை அமைக்க கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் இன்று காய்கறி தோட்டத்தை ஏற்படுத்தினர்.
காய்கறி தோட்டம் அமைத்த அரசு பள்ளி மாணவர்கள் தூய்மையான பள்ளி வளாகங்களை கட்ட…