Showing posts from November, 2023

தூய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தை அண்மையில் தொடங்கியது. அதை சிறப்பாக செயல்படுத்த பள்ளி அளவில் பல்வேறு மாணவர் குழுக்களை அமைக்க கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் இளைஞர் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மூலம் இன்று காய்கறி தோட்டத்தை ஏற்படுத்தினர்.

காய்கறி தோட்டம் அமைத்த அரசு பள்ளி மாணவர்கள்  தூய்மையான பள்ளி வளாகங்களை கட்ட…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69 வது பிறந்த நாள் உலகமெங்கும் தமிழர்கள் மத்தியில் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழர் தேசிய களம் சார்பில் ரத்த தானம் நடத்தினார்

பிரபாகரன் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் தமிழர் தேசியக் களம் சார்பில் இரத்த தானம் மு…

திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார்வலங்கைமான் அருகே பட்டா கத்தி மற்றும் வெடிப்பொருட்களுடன் சுற்றி திரிந்த பிரபல ரவுடி கைது கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர் .

வலங்கைமான் அருகே பட்டா கத்தி மற்றும் வெடிப்பொருட்களுடன் சுற்றி திரிந்த பிரபல ரவுடி கைது  …

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் போராட்டக் குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் போராளிகள், அருள் உட்பட அனைவர் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளின் திரும்பப் பெற்று நிபந்தனின்றி விடுதலை செய்திட வேண்டும்

தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் செய்தி குறிப்பு. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள…

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், ஆதிச்சபுரம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 214 பயனாளிகளுக்கு ரூ.47 இலட்சத்து 82 ஆயிரத்து 80 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ வழங்கினார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் கோ.பாலு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த முகாமில் 88 நபர்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை இரண்டாம் கட்டமாக கடந்த 10ஆம் தேதி 10ஆயிரம் பெண்களுக்கு வழங்கப்பட்டது. என மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

மன்னார்குடி அருகே மக்கள் நேர்காணல் முகாமில் 214 பயனாளிகளுக்கு ரூ.47 இலட்சத்து 82 ஆயிரத்து 80 மதிப்ப…

மன்னார்குடியில் தடை செய்யபட்ட பான் குட்க விற்ற திமுக நிர்வாகி உட்பட இருவர் கைது ரூ 4 லட்சம் மற்றும் ரூ 1.லட்சத்தி 37 ஆயிரம் மதிப்பிலான பான் , குட்கா பறிமுதல் .

மன்னார்குடியில் தடை செய்யபட்ட பான் குட்க விற்ற திமுக நிர்வாகி உட்பட இருவர் கைது ரூ 4 லட்சம் மற்றும்…

முதலமைச்சர் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடச் சொல்லி வேடிக்கை பார்க்கிறாரா முதலமைச்சர் ஒப்புதல் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்கிறதா? மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் கண்டனம்.

முதலமைச்சர் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடச் சொல்லி வேடிக்கை பார்க்கிறாரா முதலமைச்சர் ஒப்புதல் …

மன்னார்குடி அருகே மோட்டார் பம்பில் குளிக்க சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

மன்னார்குடி அருகே மோட்டார் பம்பில் குளிக்க சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு சம்பவம் குறித…

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சம்பா தாளடி பயிர்களை காப்பாற்ற ஜனவரி இறுதி வரையிலும் பாசனநீர் திறப்பை உறுதிப்படுத்த வேண்டும்.தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் செய்தியாளர்களுடன் தெரிவித்துள்ளார்

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு. இடம்:மன்னார்குடி, நாள்: 09. 11 2023. திருவாரூ…

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியினை ஒன்றிய மோடி அரசாங்கம் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு  கொடுக்க வேண்டிய ந…

அகரம் கிராமத்தில் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் பாட்டை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம்

அகரம் கிராமத்தில் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் பாட்டை புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதை கண்…

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் மாதிரி சந்தை அமைத்து வியாபாரம் செய்தனர். இந்நிகழ்ச்சியை பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், ஆறுமுகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர…

சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து ஆய்வு கூட்டம் !தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அறங்காவலர்களுக்கு பொது தீட்சிதர்கள் ஒத்துழைக்க வேண்டும்தெய்வீக பக்தர் பேரவை வேண்டுகோள்

சிதம்பரம்  தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து ஆய்வு கூட்டம் ! தில்ல…

தனது கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை இலவசமாக வழங்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த காரியமங்கலம் கிராம விவசாயி: பல்வேறு தரப்பினரும் விவசாயிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்…

தனது கிராமத்தில் உள்ள பள்ளிகளுக்கு சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை இலவசமாக வழங்க அனுமதி…

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலைத் திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்ததை பாராட்டி ஆசிரியர் முரளி பரிசினை வழங்கி வாழ்த்தினார். உடன் தலைமை ஆசிரியை தமிழரசி ஆசிரியர்கள் ஜெகராஜ், ஆனந்தி, விமலி, ரூபிணி, பத்மபிரியா ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம்,  பெரணமல்லூர் ஒன்றியம்,  கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் …

மன்னார்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை திருத்தம் செய்ய சிறப்பு முகாம் முன்னாள் அமைச்சர் காமராஜ் நேரில் பார்வையிட்டு புதிய வாக்களர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் .

மன்னார்குடியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை திருத்தம் செய்ய சிறப்பு முகாம் முன்னாள் அமைச்சர…

ஏஐடியுசி 104வது அமைப்பு தினத்தை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றியத்தில் கொடியேற்று நிகழ்ச்சி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்றது இனாம்குளத்தூரில் தோழர் B. கலைச்செல்வன் தலைமையில் மாவட்ட செயலாளர் தோழர் C. செல்வகுமார் அவர்கள் கட்டட சங்க கொடியினை ஏற்றி வைத்தார்

ஏஐடியுசி 104வது அமைப்பு தினத்தை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றியத்தில் கொடியேற்ற…

Load More That is All