ஏஐடியுசி 104வது அமைப்பு தினத்தை முன்னிட்டு மணிகண்டம் ஒன்றியத்தில் கொடியேற்று நிகழ்ச்சி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடைபெற்றது இனாம்குளத்தூரில் தோழர் B. கலைச்செல்வன் தலைமையில் மாவட்ட செயலாளர் தோழர் C. செல்வகுமார் அவர்கள் கட்டட சங்க கொடியினை ஏற்றி வைத்தார் சோமரசம்பேட்டையில் தோழியர் J .நதியா தலைமையில் உள்ளாட்சி சங்க கொடியினை கட்டட சங்க மாவட்ட தலைவர் தோழர் MR. முருகன் அவர்கள் ஏஐடியுசி கொடியினை ஏற்றி வைத்தார் தாயனூரில் தோழியர் S லெட்சுமிபிரபா தலைமையில் மாவட்ட தலைவர் தோழர் MR .முருகன் கட்டட சங்க கொடியினை ஏற்றி வைத்தார் சோமரசம்பேட்டையில் தோழியர் M. மருதாம்பாள் தலைமையில் ஏஐடியுசி கொடியை மாவட்ட பொருளாளர் தோழர் G. ராமராஜ் அவர்கள் யேற்றி வைத்தார் மணிகண்டம் ஒன்றிய தலைமை அலுவலகத்தில் தோழியர்M. மருதாம்பாள் கட்டட சங்க கொடியினை யேற்றி வைத்தார் இரட்டைவாய்க்கால் தரைக்கடை சங்க கொடியினை சிபிஐ ஒன்றிய துணைச் செயலாளர் தோழர் S. முத்தழகு ஏற்றி வைத்தார் அல்லித்துறையில் தோழியர் S. முத்துலெட்சுமி ஏற்றி வைத்தார் பாரதிநகரில் தோழியர் D. நிர்மலா ஏற்றி வைத்தார் சபரி நகரில் தோழர் N. பாஸ்கரன் ஏற்றி வைத்தார் நாடார் சத்திரத்தில் தோழியர் B .வித்யா ஏற்றி வைத்தார் நாச்சிகுறிச்சியில் தோழர் P .குமரேசன் ஏற்றி வைத்தார் அதவத்தூரில் தோழியர் T.சந்திரா ஏற்றி வைத்தார் வாசன் சிட்டி ஆட்டோ சங்க கொடியினை தலைவர் தோழர் S. ஆறுமுகம் ஏற்றி வைத்தார் பஞ்சாயத்து அலுவலகம் ஆட்டோ ஸ்டாண்ட் கொடியினை தோழியர் M. ரஷ்யாபேகம் ஏற்றி வைத்தார் மொத்தம் மணிகண்டம் ஒன்றியத்தில் 14 இடங்களில் கொடியேற்றப்பட்டு
தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் சோமரசம்பேட்டை நாச்சிகுறிச்சி அல்லித்துறை அதவத்தூர் இனாம்குளத்தூர் தாயனூர் ஆகிய ஆறு இடங்களில் மணிகண்டம் ஒன்றியத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் அட்டை தபால் நிலையம் மூலம் தமிழக முதல்வருக்கு
கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூபாய் 1200 ஏற்கத்தக்கது அல்ல அதை உடனே 2ஆயிரம் மாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் பாண்டிச்சேரி மாநிலத்தில் வழங்கி வரும் தீபாவளி போனஸ் போல தமிழகத்திலும் ரூபாய் 5000 போனஸ் வழங்க வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பப்பட்டது நிகழ்ச்சியில் உள்ளாட்சி சங்கம் ஜெயபால் ஜெயசந்திரன் பாப்பாத்தி கட்டட சங்கம் விமலா பிரேமா பாத்திமா சகுந்தலா ஆட்டோ சங்கம் அகஸ்டின் முருகேசன் தரைக்கடை சங்கம் ஜெகநாதன் லட்சுமி போதும் பொண்ணு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 300க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது நன்றி
தமிழர் களம் செய்தியாளர்
MR முருகன்
ஸ்ரீரங்கம் தாலுகா