திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலைத் திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பிடித்ததை பாராட்டி ஆசிரியர் முரளி பரிசினை வழங்கி வாழ்த்தினார். உடன் தலைமை ஆசிரியை தமிழரசி ஆசிரியர்கள் ஜெகராஜ், ஆனந்தி, விமலி, ரூபிணி, பத்மபிரியா ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம்,  பெரணமல்லூர் ஒன்றியம்,  கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கலைத் திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம்,  மூன்றாம் இடம் பிடித்ததை பாராட்டி ஆசிரியர் முரளி பரிசினை வழங்கி வாழ்த்தினார்.  உடன் தலைமை ஆசிரியை தமிழரசி ஆசிரியர்கள் ஜெகராஜ், ஆனந்தி, விமலி, ரூபிணி, பத்மபிரியா ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Previous Post Next Post