தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69 வது பிறந்த நாள் உலகமெங்கும் தமிழர்கள் மத்தியில் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழர் தேசிய களம் சார்பில் ரத்த தானம் நடத்தினார்

பிரபாகரன் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு மன்னார்குடியில் தமிழர் தேசியக் களம் சார்பில் இரத்த தானம் முகாம் நடைபெற்றது 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 69 வது பிறந்த நாள் உலகமெங்கும் தமிழர்கள் மத்தியில் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியான திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழர் தேசிய களம் சார்பில் ரத்த தானம் நடத்தினார் இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கினார்கள் இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இரத்த தானம் முகாமில் சேகரிக்கப்பட்ட இரத்தம் முழுவதும் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஏழை எளியவர்களுக்கும் அதேபோல் மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும் இம்முகாமில் தமிழர் தேசிய களம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post