Showing posts from June, 2023

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் தெப்ப திருவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக கருட சேவையில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலின் தெப்ப திருவிழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக கருட சேவையில் சுவாமி வீத…

AITUC ஊராட்சி உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சங்கம் மணிகண்டம் ஒன்றிய அமைப்பு பேரவை கூட்டம் 25.6.2023 மாலை 4:50 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ளஏஜடியுசிதலைமைஅலுவலகத்தில் தோழியர் ஜே நதியா தலைமையில் நடைபெற்றது

AITUC ஊராட்சி உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சங்கம் மணிகண்டம் ஒன்றிய அமைப்பு பேரவை கூட்ட…

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆணி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (25ம் தேதி) தொடங்கியது.

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆணி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (25ம் தேதி) தொடங்கியது. …

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பல்நோக்கு மருத்துவ முகாமில் மன்னாா்குடி முழுமையாக மின்னுவதற்கு அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா பல்நோக்கு மருத்துவ முகாமில் மன்னாா்குடி முழுமையாக மின்ன…

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், பள்ளபட்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஜெ.கே.பென்னர் நிறுவனர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும், உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டும், திண்டுக்கல் இரத்த வங்கி சார்பிலும், அம்மையநாயக்கனூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.வினோத்,எம்,பி,பி,எஸ் அவர்கள் அறுவுறுத்தலின்படி, இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை இந்நிறுவன மேலாளர் அவர்கள், மனித வள மேலாண்மை துறை சார்ந்த திரு. வேல்முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வே.முருகேசன், ஆகியோர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.முன்னதாக சுகாதார ஆய்வாளர்கள் மாரிவேல், செல்வம் ஆகியோர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இம்முகாமில் 46 யூனிட்கள் இரத்த தானம் பெறப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், பள்ளபட்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஜெ.கே.பென்னர் நிறுவன…

மன்னார்குடியில் உணவகத்தில் மாமூல் கேட்டு தராததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் உணவகத்தை அடித்து நொறுக்கி சூறையாடிய சிசிடி காட்சிகள் சமூக வலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்னார்குடியில் உணவகத்தில் மாமூல் கேட்டு தராததால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் உணவகத்தை அடித்து நொறுக்…

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கு வாட்டாக்குடி இரணியன் பெயர் வைக்க வேண்டும் என முக்குலத்து புளி கட்சி பொதுச்செயலாளர் முதலமைச்சர்க்கு கோரிக்கை

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையத்திற்கு வாட்டாக்குடி இரணியன் ப…

ஜூன் மாத ஒதுக்கிடான 9 டி எம் சி தண்ணீரை விடுவிக்க வேண்டுமென காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் உத்தரவிடும் நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா அணைகளில் தண்ணீர் இல்லை என்று தெரிவித்திருப்பது முரண்பாடாக உள்ளது பிஆர் பாண்டியன் குற்றச்சாட்டு..

பத்திரிக்கை ஊடக செய்தியாளர்கள் சந்திப்பு  இடம்: திருத்துறைப்பூண்டி நாள்:18.06.2023 ஜூன் மாத ஒதுக்கி…

மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்டும் மன்னார்குடி அருகே தமிழக அரசு இதுவரை பாசனவாய்க்கால் தூர்வாரப்படவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு .

மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்டும் மன்னார்குடி அருகே தமிழக அரசு இதுவரை பாசனவாய்க்கால் தூர்வாரப்படவ…

திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை. சிறு கடை வியாபாரிகளின் சங்க மணிகண்டம் ஒன்றிய அமைப்பு பேரவை கூட்டம் 11.6.2023 ஞாயிறுமாலை 5 மணிக்கு சோமரசம்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில்

திருச்சி மாவட்ட ஏஐடியுசி தரைக்கடை. சிறு கடை வியாபாரிகளின் சங்க மணிகண்டம் ஒன…

இம்மாத இறுதியில் நிச்சயதார்தம் நடைபெற உள்ள நிலையில் தூக்குமாட்டி காவலர் தற்கொலை ஆன்லைனில் வாங்கிய கடன் தொல்லையா ? என காவல்துறையினர் விசாரணை .

இம்மாத இறுதியில் நிச்சயதார்தம் நடைபெற உள்ள நிலையில் தூக்குமாட்டி காவலர் தற்கொலை ஆன்லைனில் வாங்கிய க…

கரூர் மாவட்டம் பாகநத்தம் ஊராட்சி உட்பட்ட வெடிக்காரன்பட்டியில் தமிழ் செம்மொழி மன்றம் மத்திய அரசின் நேரு யுவேகேந்திரா சங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்பாகும் வெடிக்காரன்பட்டியில் மூன்று வருடமாக செயல்பட்டு வருகின்றன பல்வேறு நலத்திட்ட உதவிகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம் தமிழ் செம்மொழி மன்றத்தின் சார்பாக தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி அவர்களுக்கு கல்வி தாரகை விருது மாணவி இல்லத்தில் நேரில் சென்று நிறுவனர் தலைவர் கார்த்திக் சமூக சேவகர் மாநில பொதுச் செயலாளர் பொம்முராசு ஆகிய இருவரும் விருது மற்றும் புத்தகம் வழங்கினோம் பாராட்டுகளை தெரிவித்து கொண்டோம் மாணவிக்கு தமிழ் செம்மொழி மன்றம் என்றும் உறுதுணையாக இருக்கும் உறுதி அளித்தோம்

கரூர் மாவட்டம் பாகநத்தம் ஊராட்சி உட்பட்ட வெடிக்காரன்பட்டியில் தமிழ் செம்மொழி மன்றம் மத்திய அரசின் ந…

கோட்டூர் அருகே நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி பட்டா வழங்க வேண்டும் என சாலையில் சமையல் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோட்டூர் அருகே நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று இடம் வழங்கி பட்டா வழங்…

அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை நடத்திய கலைஞரின் பூமாலை விருதுகள் நிகழ்ச்சியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை (03-06-2023) முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், ந.பி.தேவனந்தல் கிராமத்தை சேர்ந்த திரு அ.கேசவன் MCA தெருக்கூத்து கலைஞர் அவர்களுக்கு நட்சத்திர பூ மாலை விருது வழங்கபட்டது.

அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை நடத்திய கலைஞரின் பூமாலை விருதுகள் நிகழ்ச்சியில் மறைந்த தமிழக முன்ன…

சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் இஆப அவர்கள் மீது ஈரோடு துணை ஆட்சியரின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது,பொறாமை குணம் படைத்தவர்களின் சூழ்ச்சிக்கு இறையாகி உள்ளார்பிஆர்.பாண்டியன் கண்டனம்...

செய்திக் குறிப்பு . இடம்:மன்னார்குடி நாள்:11.06.2023 சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் …

நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் குடும்பத்துடன் டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி .மூன்று நாட்களாக நகராட்சி ஆணையர் வரவில்லை என நகர்மன்ற தலைவர் குற்றச்சாட்டு .

நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் குடும்பத்துடன் டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி .மூ…

பெயர் முனைவர்......சு முத்து தந்தை பெயர் ..... வே.சுப்பையா பணி தலைமையாசிரியர்; முகவரி... ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி; ஜமீன் சல்வார் பட்டி; நாரணாபுரம்.... அஞ்சல் சிவகாசி யூனியன் விருதுநகர் மாவட்டம் 62 61 89 விண்ணப்பிக்கும் விருது ....நல்லாசிரியர் விருது

பெயர் முனைவர்......சு முத்து தந்தை பெயர் .....    வே.சுப்பையா  பணி  தலைமையாசிரியர்; முகவரி... ஊராட்…

அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை இணைந்து நடந்திய கலைஞரின் பூ மாலை விருதுகள்- 2023க்கான சிறந்த கவிஞர்கான விருது பட்டியலில் தேர்வு பெற்ற திருநெல்வேலி மாவட்டம் இட்டேரியை சேர்ந்த ஆபரமேஸ்வரி பவானிக்கு கவிப் பூமாலை விருது வழங்கப்பட்டுள்ளது..இதுவரை இவர் 29 விருது பெற்றுள்ளார்.இவர் கவிதை, பட்டிமன்றம், மேடைபேச்சு, மற்றும் கட்டுரை எழுதுவதிலும் முண்னோடி.இவருடைய வளர்ச்சியில் மிக முக்கியமான பங்குவகிக்கும் இவரது கல்லூரி முதல்வர் முனைவர் ரா.சாந்தகுமாரி அம்மையார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்தி வருகின்றனர்....

அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை இணைந்து நடந்திய கலைஞரின் பூ மாலை விருதுகள்- 2023க்கான சிறந்த கவிஞர…

திருத்துறைப்பூண்டி அருகில் கொக்கலாடிஅருள்மிகு முள்ளாட்சியம்மன் ஸ்ரீ ஐயனார்ஆலய புனருத்தாரண வர்ண கலாபரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி அருகில் கொக்கலாடிஅருள்மிகு  முள்ளாட்சியம்மன் ஸ்ரீ ஐயனார்ஆலய புனருத்தாரண வர்ண கலா…

பெரியகுளம் தென்கரை பேருராட்சி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா : மாவட்ட செயலாளர் மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு :தேனி மாவட்டம் பெரியகுளம் ,தென்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் செல்லும் வழியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு , உலக சுற்றுச்சூழல் தினத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ்.சரவணகுமார் முன்னிலை வகித்தார்.தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், மற்றும் பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்வில் தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்ராம் , பேரூராட்சி துணைத் தலைவர் ராதா ராஜேஷ் , பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் தேவராஜ், கைலாசம், முத்து காமாட்சி, அழகுத்தாய், , சாந்தி, சிட்டமால், லட்சுமணன், கோமதி, தென்கரை பேரூர் கழக செயலாளர் பாலமுருகன், பெரியகுளம் நகர் கழக செயலாளர் முகமது இலியாஸ், துணை செயலாளர் சேதுராமன்,மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் , டெங்கு ஒழிப்பு பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியகுளம் தென்கரை பேருராட்சி பகுதியில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு  உலக சுற்றுச்சூழல் தி…

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுக்க வேண்டும். என மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை….

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுக்க வேண்டும். என மன்னார்குடியில் மாற்றுத்திறனாளிகள…

Load More That is All