கரூர் மாவட்டம் பாகநத்தம் ஊராட்சி உட்பட்ட வெடிக்காரன்பட்டியில் தமிழ் செம்மொழி மன்றம் மத்திய அரசின் நேரு யுவேகேந்திரா சங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்பாகும் வெடிக்காரன்பட்டியில் மூன்று வருடமாக செயல்பட்டு வருகின்றன பல்வேறு நலத்திட்ட உதவிகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம் தமிழ் செம்மொழி மன்றத்தின் சார்பாக தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி அவர்களுக்கு கல்வி தாரகை விருது மாணவி இல்லத்தில் நேரில் சென்று நிறுவனர் தலைவர் கார்த்திக் சமூக சேவகர் மாநில பொதுச் செயலாளர் பொம்முராசு ஆகிய இருவரும் விருது மற்றும் புத்தகம் வழங்கினோம் பாராட்டுகளை தெரிவித்து கொண்டோம் மாணவிக்கு தமிழ் செம்மொழி மன்றம் என்றும் உறுதுணையாக இருக்கும் உறுதி அளித்தோம்
கரூர் மாவட்டம் பாகநத்தம் ஊராட்சி உட்பட்ட வெடிக்காரன்பட்டியில் தமிழ் செம்மொழி மன்றம் மத்திய அரசின் நேரு யுவேகேந்திரா சங்கத்துடன் இணைக்கப்பட்ட அமைப்பாகும் வெடிக்காரன்பட்டியில் மூன்று வருடமாக செயல்பட்டு வருகின்றன பல்வேறு நலத்திட்ட உதவிகள் கல்வி ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம் தமிழ் செம்மொழி மன்றத்தின் சார்பாக தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி அவர்களுக்கு கல்வி தாரகை விருது மாணவி இல்லத்தில் நேரில் சென்று நிறுவனர் தலைவர் கார்த்திக் சமூக சேவகர் மாநில பொதுச் செயலாளர் பொம்முராசு ஆகிய இருவரும் விருது மற்றும் புத்தகம் வழங்கினோம் பாராட்டுகளை தெரிவித்து கொண்டோம் மாணவிக்கு தமிழ் செம்மொழி மன்றம் என்றும் உறுதுணையாக இருக்கும் உறுதி அளித்தோம்
தமிழர் களம் மாத இதழ்
0