திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், பள்ளபட்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஜெ.கே.பென்னர் நிறுவனர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும், உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டும், திண்டுக்கல் இரத்த வங்கி சார்பிலும், அம்மையநாயக்கனூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.வினோத்,எம்,பி,பி,எஸ் அவர்கள் அறுவுறுத்தலின்படி, இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை இந்நிறுவன மேலாளர் அவர்கள், மனித வள மேலாண்மை துறை சார்ந்த திரு. வேல்முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வே.முருகேசன், ஆகியோர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.முன்னதாக சுகாதார ஆய்வாளர்கள் மாரிவேல், செல்வம் ஆகியோர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இம்முகாமில் 46 யூனிட்கள் இரத்த தானம் பெறப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டாரம், பள்ளபட்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஜெ.கே.பென்னர் நிறுவனர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டும், உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டும், திண்டுக்கல்  இரத்த வங்கி  சார்பிலும், அம்மையநாயக்கனூர் வட்டார மருத்துவ அலுவலர் மரு.வினோத்,எம்,பி,பி,எஸ் அவர்கள் அறுவுறுத்தலின்படி, இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை இந்நிறுவன மேலாளர் அவர்கள், மனித வள மேலாண்மை துறை சார்ந்த திரு. வேல்முருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வே.முருகேசன், ஆகியோர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.முன்னதாக  சுகாதார ஆய்வாளர்கள்  மாரிவேல்,  செல்வம் ஆகியோர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். இம்முகாமில் 46 யூனிட்கள் இரத்த தானம் பெறப்பட்டது.
Previous Post Next Post