சிதம்பரம்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழா

சிதம்பரம்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் விழா
சிதம்பரம் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூறாவது பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட 29 வது வார்டில் நகர மன்ற  உறுப்பினர் சுனிதா மாரியப்பன் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இந்நிகழ்ச்சுக்கு சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் நகரக் கழக செயலாளர் நகர மன்ற தலைவருமான கே ஆர் செந்தில் குமார் கழக கொடியினை ஏற்றி கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதான வழங்கினார் இந்நிகழ்ச்சியில் நகர கழக துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் நகர மன்ற உறுப்பினர் அப்பு சந்திரசேகர் இளைஞர் அணி அமைப்பாளர் மக்கள் அருள் மாவட்ட பிரதிநிதி வி என் ஆர் கிருஷ்ணமூர்த்தி மக்கள் உத்ராபதி தகவல் தொழில்நுட்பு பிரிவு ஸ்ரீதர் உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
Previous Post Next Post