திருத்துறைப்பூண்டி அருகில் கொக்கலாடிஅருள்மிகு முள்ளாட்சியம்மன் ஸ்ரீ ஐயனார்ஆலய புனருத்தாரண வர்ண கலாபரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகா கும்பாபிஷேகத்தில் பங்கெடுத்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் முக்காலாடி ஊராட்சி கொக்கலாடி கிராமத்தில் எழுந்துமுள்ளாட்சியம்மன் ஸ்ரீ ஐயனார்ஆலய அருள் பாதித்து கொண்டிருக்கும்.
அருள்மிகு முள்ளாச்சி அம்மன் அருள்மிகு ஐயனார் ஆலய அஷ்டபந்தனை வர்ண கலாபன மகா கும்பாபிஷேகம் சீரோடும் சிறப்போடும் சீர்தார்ந்த பொலிவோடும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தில் மூன்று கால யாகசால பூஜை நடைபெற்றது.
மூன்று கால யாகசாலை பூஜையில் விவசாயம் செழிக்க வேண்டிய பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ வேண்டிய அப்பகுதி முழுவதும் உள்ள பொதுமக்கள் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் வழங்கிட வேண்டும் என ஆலயம் எதிரே வழங்கப்பட்டது.
யாகசாலை பூஜையில் இருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வளர்க்கப்பட்டது யாகசாலை பூஜையில் இருந்து கடம் புறப்பட்டு ஆலயம் வளம் வந்து கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த கலச குன்றத்தில் 91 வகையான புனித நீர் கலந்த நீர் ஊற்றப்பட்டது.
இதில் உலக நன்மை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டிய சிறப்பு பூஜை நடைபெற்று அப்பகுதி பொதுமக்கள் கிராமவாசிகள் மருதாளிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அருள்மிகு முள்ளாட்சி அம்மன் அருள்மிகு ஸ்ரீ ஐயனார் ஆலய தீனதரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.